You Searched For "#petition"
தென்காசி
அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி நகர மன்றத் தலைவரிடம் கோரிக்கை மனு
பல இடங்களில் தெரு விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்த பகுதியாக உள்ளது, அந்த பகுதிகளில் புதிதாக மின்சார விளக்குகள் ஏற்பாடு செய்திட கோரிக்கை.
குமாரபாளையம்
குமார பாளையம் அ.தி.மு.க. கவுன்சிலர் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு
குமாரபாளையம் அ.தி.மு.க. கவுன்சிலர் நகராட்சி கமிஷனர், சேர்மன் மீது கலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.
ஈரோடு
வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி பவானி வட்டாட்சியரிடம் மனு
சிபிஐ கட்சியின் சார்பில், ஒரிச்சேரிப்புதூரில் 22 வருடங்களாக வசித்து வரும் குடும்பத்தினருக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு அளித்தனர்.
பரமத்தி-வேலூர்
ப.வேலூர் ஜமாபந்தியில் மனு கொடுத்த 1 மணி நேரத்தில் பட்டா மாறுதல்...
பரமத்திவேலூரில் நடைபெற்ற ஜமாபந்தியில், மனு கொடுத்து ஒரு மணி நேரத்தில் பட்டா மாறுதல் உத்தரவுகளை கலெக்டர் வழங்கினார்.
ஈரோடு
பவானியில் நிபந்தனை பட்டாவை நீக்கம் செய்து பட்டா வழங்க மனு அளிப்பு
பவானி தாலுகா அலுவலகத்தில் 7வது வார்டு பொதுமக்களுக்கு நிபந்தனை பட்டாவை நீக்கம் செய்து பட்டா வழங்க சிபிஐ கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.
தென்காசி
பாவூர்சத்திரத்தில் காமராஜர் சிலை அமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
பாவூர்சத்திரம் காமராஜர் பெயர் தாங்கி இருக்கிற புதிய மார்க்கெட்டில் பெருந்தலைவர் காமராஜர் சிலை அமைக்க கோரி மனு.
வந்தவாசி
வந்தவாசி: சிறுபான்மையினருக்கு கடன் வழங்க கோரி மனு கொடுக்கும்
வந்தவாசியில் சிறுபான்மையினருக்கு கடன் வழங்கக்கோரி மனு கொடுக்கும் போராட்டம்
இலால்குடி
லால்குடி இரயில்வே சுரங்கப்பாதையை சீரமைக்க கோரி கலெக்டரிடம் மனு
லால்குடி இரயில்வே சுரங்கப்பாதையை சீரமைக்க கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
காஞ்சிபுரம்
புதிய கல் அரவை நிலையத்தினை தடைசெய்ய கோரி விவசாயிகள் மாவட்ட...
பினாயூர் பகுதியில் புதிய கல் அரவை நிலையத்தால் கால்வாய்கள் சேதம் , சுற்றுச்சூழல், விவசாய பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
திருவண்ணாமலை
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊராட்சி செயலாளர்கள் மனு
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு சட்டப் பேரவைத் துணைத் தலைவரிடம் கிராம ஊராட்சி மன்ற செயலாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்
தர்மபுரி
புதிய பள்ளிகள் துவங்க பள்ளிக்கல்வி துறை அமைச்சரிடம் தர்மபுரி எம்எல்ஏ...
புதிய பள்ளிகள் துவக்கவும், பள்ளிகளை தரம் உயர்தவும் பள்ளிக்கல்வி துறை அமைச்சரிடம் தர்மபுரி எம்எல்ஏ வெங்கடேஷ்வரன் மனு.
தென்காசி
ஆண்கள் சுய உதவிக் குழுவினர் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்
மத்திய கூட்டுறவு வங்கியில் குழு கடன் பெற்ற ஆண்கள் சுய உதவிக் குழுவினர், கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.