You Searched For "#Madhavaram"
மாதவரம்
கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
மாதவரத்தில் கார் ஓட்டுநரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
மாதவரம்
செங்குன்றம் அருகே வீரம்மாகாளி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா
செங்குன்றம் அருகே வீரம்மாகாளி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
மாதவரம்
பாஜக பட்டியல் அணி சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
சென்னை
சென்னை மாதவரத்தில் 2024ம் ஆண்டுக்குள் மெட்ரோ இரயில் பணிமனை முடிக்க...
சென்னை மாதவரத்தில் 2024ம் ஆண்டுக்குள் மெட்ரோ இரயில் பணிமனையை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மாதவரம்
அழிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்றத் தலைவருக்கு தேசிய விருது: ஜனாதிபதி...
அழிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்றத் தலைவருக்கு தேசிய விருதை ஜனாதிபதி வழங்கினார்.
மாதவரம்
செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்
சோழவரம் அருகே செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
மாதவரம்
சாலை விதிகளை பின்பற்றுங்கள்.. செங்குன்றத்தில் லாரி ஓட்டுநர்களுக்கு...
செங்குன்றத்தில் லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்களுக்கு சாலை விதிகளை பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் என்று போக்குவரத்து காவல் உதவி கமிஷனர் அறிவுரை...
சோழிங்கநல்லூர்
பைக்கில் சென்ற பெண்ணிடம் சில்மிஷம்: உதவி பேராசிரியர் கைது
மாதவரத்தில் பைக்கில் சென்ற பெண்ணிடம் சில்மிஷம் செய்த உதவி பேராசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாதவரம்
செங்குன்றத்தில் காரில் செம்மரக்கட்டை கடத்திய 9 பேர் கைது
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் வழியாக சொகுசு காரில் 250 கிலோ செம்மரம் கடத்திய 9 பேரை போலீஸார் கைது செய்தனர்
மாதவரம்
வாகனங்களில் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்: வட்டாரபோக்குவரத்து...
செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தீவீர வாகன சோதனையில் ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்
மாதவரம்
புழல் சிறையில் விஜயகீதம் அறக்கட்டளையினர் மரக்கன்று வழங்கல்
சென்னை புழல் சிறையில் விஜயகீதம் அறக்கட்டளையினர் சார்பில் மரக்கன்று வழங்கப்பட்டது.
மாதவரம்
வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் பணம்...
மாதவரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் தங்க நகைகள் மற்றுமு் ஒரு லட்சம் பணம் திருடுபோனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.