You Searched For "#land"
அரியலூர்
அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்த இளைஞர்கள்: நிரந்தர வேலை வழங்ககோரி...
அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாய குடும்ப இளைஞர்களுக்கு நிரந்தர வேலை வழங்கக்கோரி அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு.
அவினாசி
கோவிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி நிலம் மீட்பு
அவினாசி, திருமுருகநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 2 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது.
ஈரோடு
கோவிலுக்கு சொந்தமான இரண்டே முக்கால் ஏக்கர் நிலம் மீட்பு
வெள்ளோட்டில் ஆதிநாராயன பொருமாள் கோவிலுக்கு சொந்தமான இரண்டே முக்கால் ஏக்கர் நிலம் இந்துசமய அறநிலைத்துறையினால் மீட்பு.
பவானிசாகர்
ஆதிதிராவிடர்களுக்கு இடம் ஒதுக்கி பட்டா வழங்க கோரி மனு
சிக்கரசம்பாளையத்தில் ஆதிதிராவிடர்கள் குடும்பத்தினருடன் தற்காலிகமாக குடிசை அமைத்து வசித்து வருபவர்களுக்கு இடம் ஒதுக்கி பட்டா வழங்கோரி மனு.
ஜெயங்கொண்டம்
நிலத்தை மீண்டும் விவசாயிகளிடம் எவ்வித நிபந்தனையும் இன்றிவழங்க
பழுப்பு நிலக்கரி திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விவசாயிகளிடம் வழங்க வலியுறுத்தல்
திருப்பெரும்புதூர்
மாங்காடு : கோயில் நிலத்தில் பேருந்து நிலையம்,அமைச்சர்கள் ஆய்வு
மாங்காட்டு கோயில் நிலத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடங்களை அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரசன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரை மாநகர்
மதுரை: ரூ.70 கோடி மதிப்பில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்க இடம்
இந்த புதிய நூலகமானது, 2 லட்சம் சதுர அடியில் 8 மாடி கட்டிடமாக சுமார் 6 லட்சம் புத்தகங்கள் வைக்கும் வகையில் அமைய உள்ளது
சேலம் மாநகர்
கோவில் வழித்தடத்தை மீட்கக்கோரி மனுக்களை மாலையாக அணிந்து வந்து கலெக்டர்...
சேலத்தில், கோவில் வழித்தடத்தை மீட்டு தரக்கோரி, மனுக்களை மாலையாக அணிந்து வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூதனமுறையில் மனு அளிக்கப்பட்டது.
அண்ணா நகர்
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஏகாம்பரநாதர் கோவில் நிலம், பள்ளி:...
இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் நிலம் மற்றும் பள்ளிக்கூடம் வந்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
துறைமுகம்
சென்னையில் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றவர்களுக்கு பெண்கள் தர்மஅடி !
சென்னை துரைப்பாக்கத்தில் அரசு நிலத்தை அபகரிக்க முயன்றவர்களை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மேட்டுப்பாளையம்
கோவை வனப்பகுதியில் கூடுதலாக 1049.73 ஹெக்டேர் நிலம் சேர்ப்பு:கலெக்டர்...
கோவை வனக்கோட்டம் 69000 ஹெக்டேராக இருந்த நிலையில், தற்போது 70049 ஹெக்டேராக உயர்ந்துள்ளது.
திருவள்ளூர்
மோரை, செங்குன்றம் மக்களுக்கு பட்டா: கலெக்டரிடம் சுதர்சனம் எம்எல்ஏ...
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவை மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.