You Searched For "#Independence Day"
இந்தியா
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக இருக்க வேண்டும்: பிரதமர்...
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக இருப்பதை உறுதி செய்ய இந்தியர்கள் தங்கள் கடமைகளைச் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
காஞ்சிபுரம்
75 வது சுதந்திர தினம் : தூய கைத்தறி பட்டு மூலம் நெசவு செய்யப்பட்ட...
24 மணி நேரம் தொடர்ச்சியாக பணிபுரிந்து தூய பட்டு கொண்டு கைத்தறி நெசவாளர் குமரவேல் மூலம் வடிவமைத்து உருவாக்கிய தேசிய கொடி .
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் தேசிய கொடியுடன் வலம் வந்த கராத்தே மாணவர்கள்
குமாரபாளையத்தில் தேசியக் கொடியுடன் கராத்தே மாணவர்கள் வலம் வந்தனர்.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் சுதந்திரதின விழாவையொட்டி காங்கிரசார் பாத யாத்திரை
சுதந்திரதின விழாவையொட்டி குமாரபாளையம் காங்கிரசார் சார்பில் பாத யாத்திரை நடத்தப்பட்டது.
நாமக்கல்
பஞ்சாயத்து தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றுவதை தடுத்தால் கிரிமினல் வழக்கு
சுதந்திர தின விழாவை முன்னிட்டு பஞ்சாயத்து தலைவர்கள் தேசியக் கொடியேற்றுவதை, தடுப்பவர்கள் மீது கிரிமினில் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர்...
நாமக்கல்
நாமக்கல்லில் 15ம் தேதி சுதந்திர தின விழா: கலெக்டர் தேசியக்
நாமக்கல்லில் 15ம் தேதி நடைபெறும் சுதந்திர தினவிழாவில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தேசியக்கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடல்
ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
சுதந்திர தினத்தன்று திருச்சியில் மது பான கடைகளை மூட கலெக்டர் உத்தரவு
சுதந்திர தினத்தன்று திருச்சி மாவட்டத்தில் மது பான கடைகளை மூட கலெக்டர் பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல்
நாமக்கல்: சுதந்திர தினத்தை யொட்டி 15-ம் தேதி டாஸ்மாக் கடைகள் விடுமுறை
நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை யொட்டி 15-ம் தேதி டாஸ்மாக் கடைகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்
அரியலூரில் சுதந்திர தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்...
அரியலூரில் சுதந்திர தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர்
சுதந்திரதிருநாள் அமுத பெருவிழா: தூய்மை, சுகாதார விழிப்புணர்வு...
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் நவீன LED வாகனம் மூலம் விழிப்புணர்வு பிரசார நிகழ்வை ஆட்சியர் துவக்கி வைத்தார்
இராமநாதபுரம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு அறம் விழுதுகள் சார்பில் குறுங்காடுகள்...
இராமநாதபுரம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அறம் விழுதுகள் சார்பில் குறுங்காடுகள் அமைக்கப்பட்டுள்ளது.