You Searched For "#Independence Day"
நாமக்கல்
சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 56 நிறுவனங்கள் மீது...
சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காமல், விதிமுறைகளை மீறி செயல்பட்ட 56 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
குமாரபாளையம்
குமாரபாளையம் அருகே சங்கர் சிமெண்ட் ஆலை சார்பில் சுதந்திர தினவிழா
குமாரபாளையம் அருகே சங்கர் சிமெண்ட் ஆலை சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
பாளையங்கோட்டை
நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றிய ஆட்சியர் விஷ்ணு
சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு 20 பயனாளிக்கு 6 லட்சத்து 77 ஆயிரத்து 300 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் தேசிய கொடியை ஏற்றி நல திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்
தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் மரியாதையை ஆட்சியர் ஏற்றுக்கொண்டார்.
ஜெயங்கொண்டம்
ஓலையூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்: ஜெயங்கொண்டம் எம்எல்ஏ சிறப்புரை
ஓலையூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
ஜெயங்கொண்டம்
சுதந்திரதினவிழா: ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் தேசிய கொடியேற்றினார்
75வதுசுதந்திரதினவிழாவை முன்னிட்டு ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் தேசியகொடியேற்றி, மாணவிகளுக்குஇலவச மிதிவண்டிகளை வழங்கினார்
நாமக்கல்
நாமக்கல் பகுதியில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சோழவந்தான்
சோழவந்தான் தனியார் பள்ளியில் குடியரசு தின கொண்டாட்டம்
சோழவந்தான் தனியார் மெட்ரிக் பள்ளியில் குடியரசு தின கொண்டாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை
தேசிய கொடியேற்றி வந்தே மாதரம் பாடலை பாடிய இசைஞானி இளையராஜா
திருவண்ணாமலையில் இன்று தேசிய கொடியேற்றி இசைஞானி இளையராஜா வந்தே மாதரம் பாடலை பாடினார்.
இந்தியா
இந்திய சுதந்திர தினம் 2022: 75வதா அல்லது 76வதா?
2022ல் கொண்டாடப்படும் சுதந்திர தினம் 75வதா அல்லது 76வதா? என்ற குழப்பம் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். குழப்பம் தீர மேலும் படியுங்கள்
தமிழ்நாடு
சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலவர் ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றினார்
சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய தேசியக்கொடியை ஏற்றினார்
நாமக்கல்
நாமக்கல்லில் சுதந்திர தின விழா கோலாகலம்: தேசியக் கொடியேற்றி வைத்த...
நாமக்கல்லில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தேசியக்கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.