You Searched For "#Independence Day"
தமிழ்நாடு
சுதந்திர தினத்தில், தமிழகத்தில் 19 கைதிகள் விடுதலை
Independence Day, 19 prisoners were released - சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் 19 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்
நாமக்கல்லில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியர் உமா தேசியக்கொடியை ஏற்றி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்: நலத்திட்ட உதவிகள்...
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை...
காஞ்சிபுரம்
சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள்: ஆட்சியர் கலைச்செல்வி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து தாலுகாக்களில் உள்ள 274 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் அரசு வழிகாட்டுதலின்படி நடைபெறும்.
தமிழ்நாடு
சுதந்திர தின விழா: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு, விமான பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நாமக்கல்
சுதந்திர தின அமுதப்பெருவிழாவை முன்னிட்டு மாணவர்களுக்கான...
சுதந்திர தின அமுதப்பெருவிழாவை முன்னிட்டு நாமக்கல்லில், பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது.
சோழவந்தான்
சோழவந்தான் பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
சோழவந்தான் பேரூராட்சியில் சுதந்திர தின பவள விழாவை ஒட்டி பேரூராட்சி துணைத்தலைவர் லதா கண்ணன் தேசிய கொடி ஏற்றி ஏற்றினார்
திருவள்ளூர்
சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றிய திருவள்ளூர் ஆட்சியர்
வருவாய்த்துறையினர், சுகாதார துறையினர், காவல் துறையினருக்கு சான்றிதழ்கள் கொடுத்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது
திருவள்ளூர்
தலைமை செயலர் முன்னிலையில் தேசிய கொடியை ஏற்றிய பட்டியலின ஊராட்சி மன்ற...
ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் தமிழக தலைமை செயலர் இறையன்பு முன்னிலையில் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம்மாள் தேசிய கொடியை ஏற்றினார்
இந்தியா
பெங்களூரு ஈத்கா மைதானத்தில் முதன்முறையாக தேசியக்கொடி ஏற்றப்பட்டது
சாமராஜ்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானம், வக்ஃப் வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு இடையே உரிமை கோருவது தொடர்பாக சர்ச்சையில் சிக்கியுள்ளது
விக்கிரவாண்டி
முண்டியம்பாக்கத்தில் சிபிஎம் சார்பில் சுதந்திர தின விழா
விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் ஊராட்சியில் சிபிஎம் கட்சியினர் சுதந்திரக் கொடியேற்றி கொண்டாடினர்
விழுப்புரம்
விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் மோகன் சுதந்திர கொடியை ஏற்றினார்
75 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் இன்று தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.