/* */

You Searched For "Hunger strike"

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் உண்ணாவிரதம்

திருவண்ணாமலையில் தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கத்தினா் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலையில் தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் உண்ணாவிரதம்
திருவள்ளூர்

அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வடசென்னை அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம்.
ஆரணி

கைத்தறி பட்டு நெசவாளா்கள் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம்

ஆரணி கைத்தறி பட்டு உற்பத்தியாளா்கள் மற்றும் நெசவாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

கைத்தறி பட்டு நெசவாளா்கள் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம்
வேலூர்

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் ஜாக்டோ ஜியோ உண்ணாவிரத...

வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே ஜாக்டோ ஜியோ சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் ஜாக்டோ ஜியோ உண்ணாவிரத போராட்டம்
ஈரோடு

திமுக அரசை கண்டித்து பவானியில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டம்

பவானி வட்டாட்சியர் அலுவலகம் அருகே திமுக அரசை கண்டித்து, 300-க்கும் மேற்பட்ட பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக அரசை கண்டித்து பவானியில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டம்
கீழ்வேளூர்

நாகை பரவை சந்தையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தி உண்ணாவிரத...

நாகை பரவை சந்தையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தி வர்த்தகர்கள் கடையடைப்பு செய்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாகை பரவை சந்தையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்
தஞ்சாவூர்

மேகதாது அணை கட்ட முயற்சிப்பதை கண்டித்து தஞ்சை ரயில் நிலையத்தில்...

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முடிவை குடியரசுத் தலைவர் தலையிட்டு நிறுத்த வேண்டும் என பிஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

மேகதாது அணை கட்ட முயற்சிப்பதை கண்டித்து  தஞ்சை ரயில் நிலையத்தில் உண்ணாவிரத போராட்டம்
பூந்தமல்லி

பூந்தமல்லி: சிறையில் உண்ணாவிரதம் இருந்த கைதி மருத்துவமனையில் அனுமதி!

பூந்தமல்லி சிறப்பு சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட கைதி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பூந்தமல்லி: சிறையில் உண்ணாவிரதம் இருந்த கைதி மருத்துவமனையில் அனுமதி!
ஈரோடு மாநகரம்

மருத்துவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்

ஆயுர்வேத மருத்துவர்கள் 58 வகையான அறுவை சிகிச்சைகள் செய்யலாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தியும், 2030...

மருத்துவர்கள் தொடர்  உண்ணாவிரதப் போராட்டம்