/* */

You Searched For "#healed"

ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று 16பேர் கொரோனா

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் இன்று 16பேர் கொரோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று 16பேர் கொரோனா
ஜெயங்கொண்டம்

வெளிமாநில தொழிலாளர்கள் 11 பேருக்கு கொரோனா - 7 பேர் தலைமறைவு

தேசிய நெடுஞ்சாலை பணியில் ஈடுபட்ட வெளிமாநில தொழிலாளர்கள் 11 பேருக்கு கொரோனா கண்டறியப்ப்டது. இதில்- 7 பேர் தலைமறைவுவாகினர்.

வெளிமாநில தொழிலாளர்கள் 11 பேருக்கு கொரோனா  - 7 பேர் தலைமறைவு
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் பலி எண்ணிக்கை 200 ஆக உயர்வு

திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோயால் சிகிச்சை பலன் இன்றி இறந்தவர்கள் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது.

திருச்சியில் பலி எண்ணிக்கை 200 ஆக உயர்வு
பெருந்தொற்று

தமிழகத்தில் 23ம் தேதி மட்டும் 13,776 பேருக்கு கொரோனா, 78 பேர் இறப்பு :...

தமிழகத்தில் 23ம் தேதி மட்டும் 13,766 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 78 பேர் இறந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை...

தமிழகத்தில் 23ம் தேதி மட்டும் 13,776 பேருக்கு கொரோனா, 78 பேர் இறப்பு : சுகாதாரத்துறை
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 371 பேருக்கு கொரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் 371 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது

தூத்துக்குடி மாவட்டத்தில் 371 பேருக்கு கொரோனா
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் இன்று 47 பேருக்கு கொரோனா

அரியலூர் மாவட்டத்தில் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது

அரியலூர் மாவட்டத்தில் இன்று 47 பேருக்கு கொரோனா
இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை...

இந்தியாவில் 20ம் தேதி காலை 7.30 மணி முதல், 21ம் தேதி காலை 7.30 மணி வரை உள்ள 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 95 ஆயிரத்து 41 பேருக்கு புதிதாக தொற்று...

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியது, 2,023 பேர் பலி