பெரம்பலூர் மாவட்டத்தில் 20ம் தேதி 3 பேருக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் 20ம் தேதி 3 பேருக்கு கொரோனா
X
பெரம்பலூர் மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 20ம் தேதி மட்டும் புதிதாக 3 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 2,413 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 5 பேர் குணமடைந்து வீடு திருப்பினர். இதுவரை 2,340 குணமடைந்து வீடு திரும்பினர். இன்று இறப்பு இல்லை , இதுவரை 22 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 51 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!