You Searched For "#complaint"
ஜெயங்கொண்டம்
தா.பழூர் அரசு பள்ளி முன் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதாக புகார்
தா.பழூர் அரசு பள்ளி முன் இறைச்சி கழிவு கொட்டப்படுவதாக வந்த புகாரையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கோவை மாநகர்
அரசுக் கல்லூரி பேராசிரியர் மீது மாணவிகள் பாலியல் தொல்லை புகார்
மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொள்வதாகவும், பாலியல் ரீதியாக இரட்டை அர்த்தத்தில் பேசி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடையநல்லூர்
சங்கரன்கோவில் டிஎஸ்பி மீது மாவட்ட எஸ்.பி.யிடம் இந்து முன்னணியினர்...
சங்கரன்கோவில் டிஎஸ்பி மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இந்து முன்னணியினர் புகார் அளித்தனர்.
திருப்பூர் மாநகர்
மின்வாரியம் மீதான புகார் தொடர்பாக மன்னிப்பு கேட்கமாட்டேன்: அண்ணாமலை
மின்வாரியம் மீதான புகார் தொடர்பாக மன்னிப்பு கேட்கமாட்டேன் என மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
கரூர்
அதிமுகவினர் மீது பொய் வழக்கு: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் புகார்
உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்வதாக முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு.
தாராபுரம்
கிராம சபை கூட்டம்: 100 நாள் பணியாளர்களை கட்டாயப்படுத்தி அழைத்து...
குண்டடம் அருகே நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்திற்கு 100 நாள் வேலைதிட்ட ஆட்களை கட்டாயப்படுத்தி அழைத்து வந்ததாக புகார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் தூர்வாரும் பணியை இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ.ஆய்வு
திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் இன்று மலைக்கோட்டை பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாநகரம்
மிளகு வியாபாரியிடம் ரூ.8 லட்சம் மோசடி : எஸ்.பியிடம் புகார்
மிளகு வியாபாரியிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்துவிட்டதாக பாதிக்கப்பட்டவர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு.
புதுக்கோட்டை
புதிய அரசு பள்ளி கட்டிடங்கள் தரம் குறித்து ஆய்வு: ஆட்சியரிடம் திமுக...
அரசிடம் ஒப்படைக்கப்படாமல் உள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டிடத்தின் பல்வேறு பகுதிகளில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது
ஈரோடு மாநகரம்
இருக்கு ஆனா இல்லை.....பாதிக்கப்பட்ட மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
இலவச வீட்டுமனை பட்டாவில் குளறுபடி எனக்கூறி பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
காஞ்சிபுரம்
ஸ்ரீபெரும்புதூர் : பராமரிப்பு இன்றி காணப்படும் சுங்கச்சாவடி கழிவறைகள்
ஸ்ரீபெரும்புதூர் சுங்க சாவடியில் அமைக்கப்பட்டுள்ள கழிவறைகள் பராமரிப்பு இன்றி இருப்பதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தனர்.
மயிலாடுதுறை
பிரதமர் மோடியை விமர்சித்து ஆட்டோவில் பேனர்: காவல்துறையிடம் பாஜக
பிரதமரை விமர்சித்து ஆட்டோவில் பேனர் பொருத்தப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.