/* */

You Searched For "#complaint"

அரியலூர்

செந்துறை காவல்நிலையத்தில் மன்னார்குடி ஜீயர் மீது புகார்

செந்துறை காவல் நிலையத்தில் திராவிடர் கழகம் சார்பில் மன்னார்குடி ஜீயர் மீது புகார் அளிக்கப்பட்டது.

செந்துறை காவல்நிலையத்தில் மன்னார்குடி ஜீயர் மீது புகார்
ஈரோடு

சித்தோடு அருகே காணமால் போன, மகனை கண்டுபித்து தரக்கோரி தந்தை போலீசில்...

சித்தோடு அருகே கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு காணாமல் போன, மகனை கண்டுபிடித்து தரக் கோரி தந்தை சித்தோடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

சித்தோடு அருகே காணமால் போன, மகனை கண்டுபித்து தரக்கோரி தந்தை போலீசில் புகார்
தர்மபுரி

மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார்: அரசு பள்ளி உடற்கல்வி...

மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றதாக புகாரில் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார்: அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மீது வழக்கு
ஆலங்குளம்

ஆலங்குளம் தனியார் பள்ளி மீது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்

ஆலங்குளத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு தண்டனை வழங்கியதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர்கள் புகார்

ஆலங்குளம் தனியார் பள்ளி மீது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்
ஈரோடு மாநகரம்

பண மோசடியில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் மீது எஸ்.பி., அலுவலகத்தில்

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் உதவியாளர் எனக்கூறி பண மோசடியில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் மீது எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்.

பண மோசடியில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் மீது எஸ்.பி., அலுவலகத்தில் புகார்
அரியலூர்

பொங்கல் பரிசுத்தொகுப்பு தொடர்பான புகார் தெரிவிக்க செல்போன் எண்கள்...

அரியலூர்மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான புகார்களை தெரிவிக்க செல்போன் எண்கள் அறிவிப்பு.

பொங்கல் பரிசுத்தொகுப்பு தொடர்பான புகார் தெரிவிக்க செல்போன் எண்கள் அறிவிப்பு
கோவை மாநகர்

ஜல்லிக்கட்டு போட்டி டோக்கன்கள் வழங்குவதில் முறைகேடு என புகார் மனு

இவ்வாண்டு வருகிற 9ம் தேதி இப்போட்டிகளை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டி டோக்கன்கள் வழங்குவதில் முறைகேடு என புகார் மனு
ஈரோடு மாநகரம்

திருநங்கையை கடத்த முயற்சிப்பதாக எஸ்பி அலுவலகத்தில் புகார்

திருநங்கையை 25 லட்சம் பணம் கேட்டு கடத்த முயற்சிப்பதாக மாணிக்கம் என்கிற செல்வி காவல் அலுவலகத்தில் புகார்.

திருநங்கையை கடத்த முயற்சிப்பதாக எஸ்பி அலுவலகத்தில் புகார்
ஈரோடு மாநகரம்

ஈரோடு எஸ்பியிடம் நடிகர் சூர்யா மீது புகார்

ஈரோடு மாநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.

ஈரோடு எஸ்பியிடம் நடிகர் சூர்யா மீது புகார்