தசராவுக்குப் பின் 21ம் நாளில் தீபாவளி வருவது ஏன் தெரியுமா..?

தசராவுக்குப் பின் 21ம் நாளில் தீபாவளி வருவது  ஏன் தெரியுமா..?
X

இலங்கைக்குச் செல்ல தயாரானபோது 

ஒவ்வொரு ஆண்டும் தசராவிற்கு 21 நாட்களுக்கு பிறகு தீபாவளி வருகிறது ஏன்...?

இலங்கையில் போரை முடித்து அயோத்திக்கு திரும்பிய பகவான் ஶ்ரீ இராமச்சந்திர மூர்த்தியை அயோத்தி மக்கள் வரிசையாக தீபங்களை ஏற்றி வரவேற்ற நாள் தான் தீபாவளி.

தீப ஆவாளி = தீப வரிசை = தீபாவளி.

இதைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

நீங்கள் நம்பவில்லை என்றால், நாட்காட்டி யைப் பாருங்கள்.

வால்மீகி ரிஷி ராமாயணத்தில் எழுதியுள்ளார், ஸ்ரீராமன் தனது முழு இராணுவத்தையும் இலங்கையிலிருந்து அயோத்திக்கு நடந்து அழைத்து செல்ல 504 மணிநேரம் பிடித்தது. இப்போது நாம் 504 மணிநேரத்தை 24 மணிநேரத்தால் வகுத்தால் ( 504/24 = 21 )

விடை வருவது 21.

அதாவது இருபத்தி ஒரு நாள் ஆகும்.

அதாவது ஒரு மணி நேரத்தில் சராசரி யாக 6.24 கி.மீ நடந்து மொத்த 21 நாட்களில் 3145 கி.மீ கடந்து அயோத்தி வந்து அடைந்துள்ளனர்.

எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. சொல்லப்பட்டதை நினைத்து, ஆர்வத்தில் கூகுள் மேப்பில் தேடினேன். இலங்கையில் இருந்து அயோத்திக்கு நடந்து செல்லும் தூரம் 3145 கிமீ மற்றும் எடுக்கப்பட்ட நேரம் 504 மணிநேரம் என்பதை இது காட்டுகிறது. ஆச்சரியமாக இல்லையா?

தற்போது, கூகுள் மேப் முற்றிலும் நம்பகமானதாக கருதப்படுகிறது. ஆனால் நம் இந்தியர்கள் த்ரேதாயுகத்திலிருந்து தசரா மற்றும் தீபாவளியைக் கொண்டாடி வருகிறோம், பாரம்பரியத்தின்படி அதை கொண்டாடுகிறோம்.

இந்த கால கணிதத்தை நீங்கள் நம்பவில்லை என்றால், நீங்கள் கூகுளில் தேடிப் பார்க்கலாம். இந்த சுவாரஸ்யமான தகவலை மற்றவர்களுக்கும் கொடுங்கள். வால்மீகி முனிவர் ராமாயணத்தை இயற்றினார். அவரது கணிப்பும், விளக்கமும் எவ்வளவு துல்லியமாக இருந்தது. சனாதன இந்து கலாசாரம் எவ்வளவு பெரியது. இவ்வளவு பெரிய இந்து கலாசாரத்தில் பிறந்ததில் நாம் பெருமை கொள்கிறோம்.

Tags

Next Story