/* */

திருப்பரங்குன்றம் பகுதி சிவாலயங்களில் தனுர் மாத பிரதோஷ விழா

திருப்பரங்குன்றம் பகுதி சிவாலயங்களில் தனுர் மாத பிரதோஷ விழாவில் பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

HIGHLIGHTS

திருப்பரங்குன்றம் பகுதி சிவாலயங்களில் தனுர் மாத பிரதோஷ விழா
X

திருப்பரங்குன்றம் மலை பின்புறம் அமைந்துள்ள பால்சுனை கண்ட சிவபெருமானுக்கு தனுர் மாத பிரதோஷம், 16 வகையிலான சிறப்பு பூஜை, அலங்காரங்கள் நடைபெற்றன. 

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ளது. திருப்பரங்குன்றம் பால்சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பிரதோஷ விழா நடைபெறும். அதில் ,தனுர் மாத பிரதோஷம் மிகச் சிறப்பு வாய்ந்ததாகும்.

அவ்வகையில், பால்சுனை கண்ட சிவபெருமான் கோவிலில், நேற்று தனுர் மாத பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு பால் பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு விசேஷ பூஜையும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மேலும், சிவபெருமானுக்கு மகா தீப, தூப, ஆராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Updated On: 17 Dec 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்