ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நாளை இந்தியா வருகை

ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நாளை இந்தியா வருகை
X
ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மார்ச் 31 முதல் ஏப்ரல் 1 வரை இந்தியாவுக்கு வருகை தருகிறார்

ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மார்ச் 31 முதல் ஏப்ரல் 1 வரை இந்தியாவுக்கு வருகை தருகிறார் என்று வெளியுறவு அமைச்சகம் (MEA) புதன்கிழமை அறிவித்தது. பிப்ரவரி 24 அன்று உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தனது இராணுவத் தாக்குதலைத் தொடங்கிய பின்னர், ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு வரும் மிக உயர்ந்த மட்ட பயணமாக இது இருக்கும்.

சீனாவுக்கான இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு லாவ்ரோவ் இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "ரஷ்ய கூட்டமைப்பின் வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் 31 மார்ச்-1 ஏப்ரல் 2022 அன்று புது தில்லிக்கு அதிகாரப்பூர்வ விஜயம் செய்வார்" என்று MEA ஒரு வரி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
ai solutions for small business