கிண்டி ராஜ்பவனில் தமிழ்நாடு ஆளுநரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார்

கிண்டி ராஜ்பவனில் தமிழ்நாடு ஆளுநரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார்
X

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்து விளக்கம் அளிக்கவும் சட்டப்பேரவை கூட்டத்தில் உரையாற்ற ஆளுநருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story
ai solutions for small business