/* */

சென்னையில் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் துணை ஜனாதிபதி

சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையைக் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு இன்று மாலை திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

சென்னையில் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் துணை ஜனாதிபதி
X

கருணாநிதியின் சிலையை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு திறந்து வைத்தார். 

முதுபெரும் தமிழறிஞரும், முன்னாள் முதல்வரும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தந்தையுமான கருணாநிதியின் சிலை, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையாந்து, 1.07 கோடி மதிப்பீட்டில், 16 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது.

திறக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உருவச்சிலை.

சென்னையில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத்தலைவர் வெங்கைய்யா நாயுடு திறந்து வைத்தார். சிலையின் பீடத்தில் "வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம், அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம். இந்தி திணிப்பை எதிர்ப்போம், மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி" ஆகிய ஐந்து வாசகங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கில் விழா நடைபெற்றது.

Updated On: 29 May 2022 6:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’