/* */

தேர்வு வதந்தியை நம்ப வேண்டாம் – அன்பில் மகேஷ் வேண்டுகோள்

பள்ளி தேர்வுகள் குறித்தான வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள்

HIGHLIGHTS

தேர்வு வதந்தியை நம்ப வேண்டாம் – அன்பில் மகேஷ் வேண்டுகோள்
X

தேர்வு வதந்தியை நம்ப வேண்டாம் – அன்பில் மகேஷ் வேண்டுகோள்

பள்ளி தேர்வுகள் குறித்தான வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செய்தி ஊடகங்களில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு கிடையாது என்று செய்தி வெளியிட்ட நிலையில், இந்த தகவல் வேகமாக ஆசிரியர் மற்றும் பொது வாட்ஸப் குழுக்களிலும் மற்றும் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வந்தது.

இந்த நிலையில், செய்தியாளர்கள் பள்ளி தேர்வு ரத்து குறித்து கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் கேட்டபோது, அவர் ஏற்கனவே தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடத்த திட்டமிட்டிருந்தோம். அதில் எவ்வித மாற்றமும் இல்லை. அவர்களுக்கு நிச்சயம் தேர்வு நடைபெற்றும். வதந்தி செய்திகளை யாரும் நம்ப வேண்டாம், என்று அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளி அளவில் இறுதி தேர்வு உண்டு- பள்ளி கல்வி துறை அமைச்சர்

Updated On: 3 April 2022 6:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  4. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  7. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  8. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  9. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்