உள்ளாட்சி தேர்தல் தேதி, ஓரிரு நாளில் முதலமைச்சர் அறிவிப்பார்: அமைச்சர் கே.என்.நேரு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து ஓரிருநாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் தமிழக அரசின் 100 நாள் சாதனை விளக்க சிறப்பு புகைப் பட கண்காட்சி திறப்பு விழா நேற்று காலை நடந்தது.

இதில் நகர்ப்புற வளர்ச் சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்து கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

நகர உள்ளாட்சி தேர்தல் பணிகள் துவங் கியுள்ளது. நகர உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து ஓரிரு நாளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவிப்பார் என்று தெரிவித்தார்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?