அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் தேர்வில் குளறுபடி...

அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் தேர்வில் குளறுபடி...
X
ஆன்லைன் தேர்வில் குளறுபடி

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆன்லைன் தேர்வில் குளறுபடி நடந்துள்ளதாக மாணவர்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளது.

இது தொடர்பாக விரைவில் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி