/* */

சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் - வீடு திரும்பினார்.

வீட்டில் தனிமை படுத்திக் கொண்டார்.

HIGHLIGHTS

சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் - வீடு திரும்பினார்.
X

சென்னையில் மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ ராஜு வீடு திரும்பினார்

முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான கடம்பூர் செ ராஜு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்

இந்நிலையில் தற்போது வீட்டுக்கு திரும்பியுள்ளார். மருத்துவர்கள் அறிவுறுத்தல் படி சென்னையில் உள்ள வீட்டில்தன்னை தனிமை படுத்திக் கொண்டு உள்ளார்

Updated On: 14 May 2021 5:12 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  8. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  9. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்