/* */

'ஒன்றிணைவோம் வா'-முதலமைச்சர் வேண்டுகோள்.

திமுக தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு;

HIGHLIGHTS

ஒன்றிணைவோம் வா-முதலமைச்சர் வேண்டுகோள்.
X

'ஒன்றிணைவோம் வா'-முதலமைச்சர் வேண்டுகோள்திமுக சார்பில் 'ஒன்றிணைவோம் வா' என்ற செயல் திட்டத்தை மீண்டும் தொடங்குவோம் என திமுக தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போதைய பேரிடர் நேரத்தில் மக்களின் அடிப்படை, அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் ஆட்சியின் நடவடிக்கைகளுடன்,திமுகவினரும் மக்களுக்கான உதவிகளை பாரபட்சம் இன்றி உடனடியாக செய்ய வேண்டும்.

இது. நம்மை தேர்ந்தெடுத்த மக்களின் பக்கம் உறுதியாக நிற்க வேண்டிய காலகட்டம் என்றும் அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களிடமும் இதே கோரிக்கையை முன்வைக்கிறேன் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Updated On: 14 May 2021 6:22 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  4. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  5. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  6. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  7. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  8. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  9. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்