'ஒன்றிணைவோம் வா'-முதலமைச்சர் வேண்டுகோள்.

ஒன்றிணைவோம் வா-முதலமைச்சர் வேண்டுகோள்.
X
திமுக தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு;

'ஒன்றிணைவோம் வா'-முதலமைச்சர் வேண்டுகோள்திமுக சார்பில் 'ஒன்றிணைவோம் வா' என்ற செயல் திட்டத்தை மீண்டும் தொடங்குவோம் என திமுக தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போதைய பேரிடர் நேரத்தில் மக்களின் அடிப்படை, அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் ஆட்சியின் நடவடிக்கைகளுடன்,திமுகவினரும் மக்களுக்கான உதவிகளை பாரபட்சம் இன்றி உடனடியாக செய்ய வேண்டும்.

இது. நம்மை தேர்ந்தெடுத்த மக்களின் பக்கம் உறுதியாக நிற்க வேண்டிய காலகட்டம் என்றும் அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களிடமும் இதே கோரிக்கையை முன்வைக்கிறேன் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Tags

Next Story
ai in future agriculture