/* */

புரட்டாசியில் அசைவம் ஏன் சாப்பிடக் கூடாது ? வாங்க சிஸ்டர்ஸ்.. பார்ப்போம்..!

புரட்டாசியில் தமிழகத்தில் அசைவம் சாப்பிடாதது ஏன் என்பதற்கு அறிவியல் பூர்வ காரணம் உண்டு.

HIGHLIGHTS

புரட்டாசியில் அசைவம் ஏன் சாப்பிடக் கூடாது ?   வாங்க சிஸ்டர்ஸ்.. பார்ப்போம்..!
X

புரட்டாசி விரத சாப்பாடு. (மாதிரி படம்)

சுற்றுப்புற தட்ப வெப்ப நிலைகளுக்கு ஏற்ப நமது உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? அந்த மாற்றங்களை சரி செய்துகொள்ளும் செல்கள் நம்ம உடம்பில் இருப்பதால், அவைகள் மாற்றங்களுக்கேற்ப அவைகளை தகவமைத்துக்கொள்கின்றன. அதற்கேற்ற வகையில் நமது உணவுப்பழக்கங்களும் அமைய வேண்டும். அப்பத்தான் சாப்பாடு தட்ப வெப்பநிலைகளுக்கேற்ப நம்ம உடல் நலத்துக்கு பாதகங்களை ஏற்படுத்தாது. அந்த வகையில்தான் நாம புரட்டாசி மாதத்தில் அசைவத்தை தவிர்க்க புரட்டாசி விரதம் இருந்து வருகிறோம்.

அறிவியல் காரணம் :

புரட்டாசி மாதம் வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் காலம். இந்த காலம், வெயில் காலத்து வெப்பத்தை விட அதிக தீங்கு தரக்கூடிய வெப்ப காலமாகும். உடலில் இருந்து வெப்பம் வெளியேறாத காலம். ஆகவே, இந்த காலத்தில் அசைவ உணவை சாப்பிட்டால் உடலின் சூட்டை மேலும் அதிகரித்து உடல்நலக் குறைவை ஏற்படுத்தும். அதனால்தான் அசைவ உணவை புரட்டாசி மாதத்தில் நம் முன்னோர்கள் ஒதுக்கி வைத்தனர்.

இப்ப தெரியுதா ப்ரோக்களே.., சிஸ்டர்களே.. நம் முன்னோர்கள் ஒவ்வொன்றையும் எப்படி கணித்து செயல்பட்டுள்ளனர் என்று. அறிவியல் வளர்ச்சி அடையாத அந்த காலகட்டத்திலேயே, நம் முன்னோர்கள் காலத்தை கணிக்கும் திறன் பெற்றிருந்தனர் என்பது ஆச்சர்யமே.

Updated On: 21 Sep 2021 4:06 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!