/* */

'நறுக்'குனு ஒரு வரியில் தமிழ் தத்துவ வரிகள்..! படீங்க..!

Tamil Quotes One Line-தத்துவம் என்பது பெரிய கருத்துகளை மட்டுமே உள்ளடக்கி இருக்கவேண்டும் என்பதில்லை. அர்த்தத்துடன் நம்பிக்கைத் தரும் வரிகளும் பெருமைக்குரியனவே.

HIGHLIGHTS

Tamil Quotes One Line
X

Tamil Quotes One Line

Tamil Quotes One Line

தமிழ் தொன்மையான மொழி மட்டுமல்ல, அழகான மொழி. வேறு எந்த மொழியிலும் இல்லாத இலக்கிய நயம், செறிந்த இலக்கியங்கள் தமிழில் மட்டுமே உள்ளன. தமிழின் சிறப்பைக்கூறுவதற்கு வள்ளுவனின் திருக்குறள் ஒன்றே போதும். ஈரடியில் இந்த உலகை அளந்தவன் வள்ளுவன்.

அதேபோல மீசைக்கவி பாரதி பன்மொழிப்புலமை உள்ளவன். அவனே 'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணேன்' என்று தமிழை சிலாகித்து பாடியிருக்கிறான். அதேபோல பாரதிதாசன் தமிழை உயிருக்கு நேர் என்று பாடியிருக்கிறார்.

இப்படி தமிழின் புகழை கூறிக்கொண்டே போகலாம். நமது இனிமைத்தமிழில் ஒரு வரியில் தன்னம்பிக்கைத்தரும் தமிழ் மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன. படிங்க..!

Tamil Quotes One Line

வார்த்தையால் பேசுவதை விட வாழ்ந்து காட்டுவதே சிறப்பு.

வானில் நீ உயர்ந்தாலும் வாழ்வதற்கு தரைக்கு தான் வரவேண்டும்.

போலியான புன்னகையை விட திமிரானக் கோபமே மேல்.

விடியல் என்பது கிழக்கிலல்ல நம் உழைப்பில்

சேமிப்பு இல்லையென்றால் உழைப்பும் வீணே

Tamil Quotes One Line

நல்ல மனசாட்சி தான் கடவுளின் கண்

சிறந்த பாடத்தை சரியான நேரத்தில் கற்பிக்க தவறாத ஒரே ஆசான் காலம்

வாழ்க்கையை ரசிப்பவர்களே நீண்ட காலம் வாழ்கின்றனர்

நேரமின்மை என்பது நாகரீகமான புறகணிப்பு

பேசும் வார்த்தையை விட பேசாத மௌனத்திற்கு அதிகம் அர்த்தம் உண்டு

Tamil Quotes One Line

அதிக கோபம் உடல் நலத்திற்கு தீங்கானது.

நம்பிக்கையை கொண்டு மனிதனின் வீரத்தை நிர்ணயித்து விடலாம்.

பயத்தின் முடிவே, வாழ்க்கையின் ஆரம்பம்.

எப்போதும் தன்னம்பிக்கை மட்டும் இழக்கக்கூடாது

தனியே நின்றாலும் தன்மானத்தோடு நிற்ப்பதில் தவறில்லை.

Tamil Quotes One Line

ஆயிரம் உறவுகள் தரமுடியாத பலத்தை ஒரு அவமானம் பெற்றுத் தரும்

நோயும் கடனும் எதிர்பார்ப்பும் இல்லாதவனின் தூக்கம் மிகவும் சுகமானது.

அதிகமான ஆட்டம் குறுகிய காலமே என்று உணர்த்துகிறது சுற்றும் பம்பரம்.

சிரிப்பு இல்லாத வாழ்க்கை சிறகு இல்லாத பறவைக்கு சமம்.

இழப்புகள் தான் பல வலியையும் சில வலிமையையும் தருகின்றன.

Tamil Quotes One Line

தெளிவாக செய்யாத காரியங்கள் அனைத்தும் வலுவாக இருப்பதில்லை.

அளவில்லா அன்பு இருந்தாலும் அளவோடு கொடுத்தால் தான்.. மதிப்பு இருக்கும்.

நடக்காத.. கிடைக்காத.. ஒன்றின் மீது தான் ஆசை அதிகமாக வருகிறது

துணியாத வரை வாழ்க்கை பயங்காட்டும், துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்.

யாரையும் நம்பாதே.. இந்த உலகில் தேவை இல்லாமல் யாரும் பழகமாட்டார்கள்.

ஏமாற்றம் ஏற்படும் போது நிதானமாக யோசித்தால் நம் எதிர்பார்ப்பே தவறு என்று புரியும்.

அதிகப்படியான அன்பு கூட, சில சமயங்களில் அர்த்தமில்லாமல் போகும்.

நீ அடுத்தவனை அழிக்க நினைத்தால், உன்னை அழிக்க ஒருவன் வந்து கொண்டிருப்பான்.

சிறந்த பாடத்தை சரியான நேரத்தில் கற்பிக்க தவறாத ஒரே ஆசான் காலம்.

நல்லதை எதிரி சொன்னாலும் கேள்; கெட்டதை நண்பன் சொன்னாலும் கேட்காதே.

பேசும் வார்த்தையை விட பேசாத மௌனத்திற்கு அதிகம் அர்த்தம் உண்டு.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 March 2024 10:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க