/* */

வாட்ஸாப், பேஸ்புக் முடக்கம்: விரைவில் மீளும் என நிறுவனம் அறிவிப்பு

கடந்த சில மணி நேரமாக வாட்ஸாப் செயலி முடங்கியது: விரைவில் மீளும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

வாட்ஸாப், பேஸ்புக் முடக்கம்: விரைவில் மீளும் என நிறுவனம் அறிவிப்பு
X

பைல் படம்.

பேஸ்புக் நிறுவனத்தின் சார்பு நிறுவனமான வாட்ஸாப் செயலி சில மணி நேரமாக பயனாளர்கள் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் உள்ள பயனாளர்கள் தொடர்புகொள்ள முடியாதபடி கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கோடிக்கணக்கில் பயனாளிகளைக்கொண்ட வாட்ஸாப் நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பல பயனர்கள் வாட்ஸ் அப் தளத்தை பயன்படுத்த முடியவில்லை என்பதை அறிகிறோம். விரைவில் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது. பயனாளர்களின் பொறுமைக்கு நன்றி என தகவல் தெரிவித்துள்ளது.

இதேபோன்று பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வலைதளங்களும் முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலோனோர் பயனாளர்களாக உள்ள சமூக வலைதளங்களில் டுவிட்டர் மட்டுமே இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Updated On: 5 Oct 2021 5:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!