/* */

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா பொறுப்பேற்பு

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக என்.வி.ரமணா இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

HIGHLIGHTS

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா பொறுப்பேற்பு
X

உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி ஏ.வி.ரமணா 

சுப்ரீம் கோர்ட்டின் 47வது தலைமை நீதிபதியாக கடந்த 2019ம் ஆண்டு நவம்பரில் பதவியேற்ற எஸ்.ஏ.பாப்டே ஓய்வு பெற்றார். புதிய தலைமை நீதிபதியாக ஆந்திராவைச் சேர்ந்த என்.வி. ரமணா நியமிக்கப்பட்டார். அவர் இன்று 48வது நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆந்திராவை சேர்ந்த ரமணா ஆந்திர உயர்நீதிமன்றம், மத்திய மற்றும் ஆந்திர மாநில நிர்வாக தீர்ப்பாயங்களில் பணியாற்றி உள்ளார். ஆந்திராவின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாகவும் இருந்தார்.

2013 மார்ச் 10 முதல் மே 20 வரை ஆந்திர உயர்நீதி மன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தார். செப்., 2013ல் டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், 2014 பிப்ரவரி முதல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி வகித்து இன்று தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார். அவரது பதவிக்காலம் 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 26 வரை உள்ளது.

Updated On: 24 April 2021 10:33 AM GMT

Related News

Latest News

  1. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  2. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  3. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  6. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  7. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!
  8. நாமக்கல்
    பரமத்தி வேலூரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா கோலாகலம்..!
  9. நாமக்கல்
    நாமக்கல் தெற்கு அரசு பள்ளி மாணவர்கள் பொருளியலில் 100க்கு 100...
  10. ஈரோடு
    ஈரோடு லக்காபுரத்தில் சங்கர ஜெயந்தி மகோத்சவம் நிகழ்ச்சி