மலையாள கலைஞர் கே.எஸ்.சேதுமாதவன் மறைவு: தமிழக முதல்வர் இரங்கல்

மலையாள கலைஞர் கே.எஸ்.சேதுமாதவன் மறைவு: தமிழக முதல்வர் இரங்கல்
X

மலையாள கலைஞர் கே.எஸ். சேதுமாதவன்

மலையாள கலைஞர் கே.எஸ். சேதுமாதவன் மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மலையாள கலைஞர் கே.எஸ். சேதுமாதவன் மறைவிற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலவர் சுட்டுரையில் கூறியதாவது :

மலையாளத்தின் மாபெரும் எழுத்தாளர்களுடன் இணைந்து பணிபுரிந்த திரைப் படைப்பாளியும், உயரிய பல விருதுகளை வென்ற இயக்குநருமான கே.எஸ். சேதுமாதவன் அவர்கள் மூப்பின் காரணமாக மறைவுற்றார் என்றறிந்து வருந்துகிறேன். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், திரையுலகினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

Tags

Next Story
ai in future agriculture