/* */

வருமான வரி செலுத்த காலஅவகாசம் நீட்டிப்பு

வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

HIGHLIGHTS

வருமான வரி செலுத்த காலஅவகாசம் நீட்டிப்பு
X

வருமான வரித்துறை 

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வழங்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பைத்துள்ளது. அந்த உத்தரவின்படி ஜூன் 30-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து தொழில் பாதிப்புகளும் மற்றும் பொதுமக்கள் பொருளாதார ரீதியிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். வரி செலுத்துவோர், வரி ஆலோசகர்கள் மற்றும் இதர பங்குதாரர்களின் கோரிக்கையை ஏற்று நேரடி வரி - விவாதங்களில் இருந்து விடுபட்டு நம்பிக்கையூட்டுதல் சட்டம் 2020 -ன் கீழ், 2021 ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டிருந்த கால அவகாசத்தை அரசு இன்று மேலும் நீட்டிப்புச் செய்துள்ளது.

வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள்(சில தளர்வுகள் அளிக்கும் வகையில்) 2020-ன் கீழ் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

Updated On: 1 May 2021 4:31 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  2. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  3. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  4. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...
  5. செங்கம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனைஓலைபாடி அரசு மேல்நிலைப்பள்ளி...
  6. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  7. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...
  8. வீடியோ
    அதிக மதிப்பெண்கள் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள விழுப்புரம்...
  9. கலசப்பாக்கம்
    மக்கள் கூடும் இடத்தில் பசுமை நிழல் பந்தல் அமைப்பு
  10. வந்தவாசி
    தவளகிரி வெண்குன்றம் மலையில் தீ விபத்து