/* */

ஈரோடு, கோபி ஐ.டி.ஐ.க்களில் நேரடி மாணவர்கள் சேர்க்கை

ஈரோடு மற்றும் கோபி ஐ.டி.ஐ-க்களில் நேரடி மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ஈரோடு, கோபி ஐ.டி.ஐ.க்களில் நேரடி மாணவர்கள் சேர்க்கை
X

கோபிசெட்டிபாளையம்டி.ஜி.புதூர் மற்றும் ஈரோடு காசிபாளையம் ஆகிய இடங்களில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) நேரடி மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்கள், டெக்ஸ்டைல் வெட்ப்ராசசிங் டெக்னீசியன் தொழில் பிரிவிலும், 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வெல்டர் தொழில்பிரிவிலும் அரசு இட ஒதுக்கீட்டில் நேரடி சேர்க்கை மூலம் சேர்ந்து படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சியில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு, சிறப்பு கட்டணம் பணம் இல்லாத பயிற்சியுடன் அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை, விலையில்லா பாடப்புத்தகங்கள், மடிக்கணினி, சைக்கிள், வரைபட கருவிகள், தையல் கூலியுடன் 2சீருடைகள், காலணி, பஸ்பாஸ் ஆகியன வழங்கப்படும். இந்த தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

Updated On: 12 Oct 2021 11:00 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  3. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  4. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  5. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  9. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  10. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...