/* */

JKKN செவிலியர் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் நாளை உலக சுகாதார தினம்

உலக சுகாதார தினம் மற்றும் உலக ஆட்டிசம் தினம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது.

HIGHLIGHTS

JKKN செவிலியர் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் நாளை உலக சுகாதார தினம்
X

உலகம் முழுவதும் ஏப்ரல் 5ம் தேதி உலக சுகாதார தினம் மற்றும் உலக ஆட்டிசம் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம்,ஸ்ரீ சக்திமயில் செவிலியர் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் உலக சுகாதார மற்றும் உலக ஆட்டிசம் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வு நாளை 5ம் தேதி, செவ்வாய்க்கிழமை JKKN செவிலியர் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்த விழாவில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் கலந்துகொள்கின்றனர்.

Updated On: 4 April 2022 11:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  3. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  4. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  5. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  6. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  7. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  9. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  10. திருப்பரங்குன்றம்
    கூடலழகர் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!