/* */

ஈரடிக்கூற்றில் உலகை அறிய வைத்த திருக்குறள்..!

திருவள்ளுவர் இயற்றிய காவிய நூல் திருக்குறள். “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” என்ற ஒரு குரல் மட்டுமல்லாமல் 1330 குரல்களை உலக மக்களுக்கு இரண்டே அடியில் எழுதியுள்ளார்.

HIGHLIGHTS

ஈரடிக்கூற்றில் உலகை அறிய வைத்த திருக்குறள்..!
X

thiruvalluvar history in tamil-திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு (கோப்பு படம்)

Thiruvalluvar History in Tamil

இந்த உலகில் வாழக்கூடிய மக்கள் அனைவரும் எவ்வாறு தங்களுடைய வாழ்க்கையை ஒழுக்கத்துடனும் நல்வழியிலும் நடக்க வேண்டும் என்பதை இந்த 1330 குறள்கள் மூலம் இந்த உலகத்திற்கு தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

Thiruvalluvar History in Tamil

திருவள்ளுவர் பிறப்பு:

1330 குறள்களில் மனிதர் வாழ்க்கையை எடுத்துரைத்த திருவள்ளுவர் தற்போது சென்னை மாவட்டத்தில் உள்ள “மயிலாப்பூர்” என்ற பகுதியில் பிறந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இவர் இங்கு தான் பிறந்தார் என்பதற்கு இதுவரை எந்த சரியான ஆதாரமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

திருவள்ளுவரின் சிறப்பு பெயர்கள்:

• வள்ளுவர்

• தெய்வப்புலவர்

• பெருநாவலர்

• சென்னா போதர்

• பொய்யா மொழிப் புலவர்

• செந்நாப் போதர்

• நாயனார்

பொய் மொழிப் புலவர்

• தேவர்

• முதற்பாவலர்

• மாதனுபங்கி

மேலே குறிப்பிட்டுள்ள பெயர்கள் அனைத்தும் ஒவ்வொரு காலகட்டத்தில் வாழ்ந்த புலவர்களால் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் நூலை பெருமைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு பெயர்களை சூட்டி கவுறு வைத்துள்ளனர். இவை அனைத்தும் இன்று வரை வழக்கத்தில் இருக்கக்கூடிய சொற்களாகும்.

Thiruvalluvar History in Tamil

திருவள்ளுவர் எழுதிய வேறு நூல்களின் பெயர்கள்:

• ஞானவெட்டியான்

• பஞ்சரத்னம்

திருவள்ளுவர் வரலாறு:

சென்னையில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் ஆதி மற்றும் பகவான் ஆகிய இருவருக்கும் கிபி இரண்டாம் நூற்றாண்டில் இருந்து கிபி ஐந்தாம் நூற்றாண்டுக்குள் மகனாகப் பிறந்தார். மேலும், இவருக்கு வாசுகி என்ற மனைவியும் உண்டு.

திருக்குறள் இதுவரை சுமார் 2000 வருடங்கள் பழமையானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அனைத்து தகவல்களும் எந்த ஒரு ஆதாரத்தின் அடிப்படையிலும் நிரூபிக்கப்படவில்லை.

Thiruvalluvar History in Tamil

திருவள்ளுவரின் திருமணம்:

உலகப் பொதுமறை என்று அழைக்கப்படும் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் வாசுகி என்ற பெண்ணை மணந்திருக்கிறார். மேலும் திருவள்ளுவர் மற்றும் வாசுகி ஆகிய இருவருக்கும் சென்னை மயிலாப்பூரில் கோவில் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.

திருக்குறள் என்ற பெயர் எப்படி வந்தது:

திருக்குறள் என்பதனை திரு+குறள், அதாவது திரு என்றால் செல்வம் என்றும் குறள் என்றால் குறுகிய அடிகளை உடையது என்றும் அழைக்கப்படுகிறது.

திருக்குறள் ஆனது குறுகிய அடிகளைக் கொண்ட நூல் என்பதால் இது திருக்குறள் என்று அழைக்கப்படுகின்றது.குறள் என்ற சொல் இரண்டு அடி வெண்பாவை குறிப்பிடுகிறது.

Thiruvalluvar History in Tamil

திருக்குறளுக்கு வழங்கப்படும் பெயர்கள்:

• திருக்குறள்

• பொருளுரை

• புகழ்ச்சி நூல்

• வள்ளுவ தேவர்

• குரல் அமுது

• முதுமலை அல்லது பழமொழி

• வள்ளுவரின் வாக்கு

• வள்ளுவர் வாய்மொழி

• வேத விளக்கு

• முப்பால்

• வள்ளுவமாலை

• தெய்வ நூல்

• வாயுறை வாழ்த்து

• பொய்யாமொழி

• தமிழ் முறை

• பொதுமறை

• இரண்டடி

• வான்மறை

• அறம்

• குறள்

• இரண்டடி

• வான்மறை

• அறம்

• குறள்

• ஒன்றே முக்கால் அடி நூல்

Thiruvalluvar History in Tamil

திருவள்ளுவரின் முழுமையான வாழ்க்கை வரலாறு

திருவள்ளுவர் ஆதி மற்றும் பகவான் ஆகிய இருவருக்கும் கிபி இரண்டாம் நூற்றாண்டில் மதுரையில் பிறந்ததாகவும் மற்றும் தற்போது உள்ள மயிலாப்பூரில் பிறந்ததாகவும் பலரால் சொல்லப்படுகிறது. ஆனால் இதற்கு எந்தவித சரியான ஆதாரமும் இன்னும் இல்லை

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்:

திருக்குறள் சங்க இலக்கிய நூலான பதினெண் கீழ்க்கணக்கு என்னும் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள 18 நூல்களில் ஒன்றாக உள்ளது. மேலும் உலகில் உள்ள அனைத்து அறம் பொருள் இன்ப துன்பங்களை இரண்டே அடியில் சொன்னதால் இது இரண்டடி நூல் என்றும் வழங்கப்படுகிறது.

திருக்குறள் அறம் பொருள் இன்பம் என்ற மூன்று முப்பெரும் பிரிவுகளை கொண்டதால் இது முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது. மனிதர்கள் தங்கள் வாழ்வில் எவ்வாறு அறம் பொருள் இன்பத்தோடு வாழ வேண்டும் மேலும் மனிதர்களின் அடிப்படை பண்புகளை விளக்கமாக எடுத்து உரைக்கிறது இந்த திருக்குறள்.

Thiruvalluvar History in Tamil

திருக்குறளில் உள்ள மூன்று பெரும் பிரிவுகள்:

• அறத்துப்பால்

• பொருட்பால்

• காமத்துப்பால்

திருவள்ளுவரின் சிறப்புகள்:

1. இந்தியா மற்றும் தமிழகத்தின் தென்கோடி முனையில் இருக்கும் கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் முழு திரு உருவ சிலை கடலுக்கு நடுவில் வைக்கப்பட்டுள்ளது.

2. கன்னியாகுமரியில் உள்ள இந்த கடலானது 3 பெரும் கடல்கள் ஒன்றாக கலக்கும் இடமாக கருதப்படுகிறது.

3. மேலும், திருக்குறள் ஆனது 133 அதிகாரங்களைக் கொண்டுள்ளதால் திருவள்ளுவரின் சிலையும் 133 அடி உயரத்தில் கருங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது.

4. இதுவரை மூன்று பேரும் பூவம்பங்களை தாங்கி, எந்தவித சேதமும் இல்லாமல் திருவள்ளுவர் சிலை இருக்கிறது.

Thiruvalluvar History in Tamil

அறத்துப்பால் முழு விளக்கம்:

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் நூலில் முதன்மையாக ஏற்றப்பட்டது அறத்துப்பால் என்னும் அதிகாரம். இந்த அறத்துப்பால் அதிகாரம் நான்கு பெரும் பிரிவுகளை கொண்டுள்ளது. அவை பாயிறவியல், இல்லறவியல், துறவறவியல் மற்றும் ஊழியியல் என்பதாகும். அறத்துப்பால் நூலில் 38 அதிகாரங்கள் உள்ளது.

அறத்துப்பால் நூலின் விளக்கம்:

ஒரு மனிதன் எவ்வாறு நல்ல நடத்தை மற்றும் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும் என்பதை இந்த அறத்துப்பாலில் உள்ள 38 அதிகாரங்களிலும் சொல்லப்பட்டுள்ளது.

பொருட்பால் முழு விளக்கம்:

திருக்குறளில் இரண்டாவது பெரும் பிரிவாக எழுதப்பட்டது தான் இந்த பொருட்பால். மேலும் இந்த பொருட்பால் அரசியல், அமைச்சியல், அங்குவியல், ஒலிபியல் என்ற நான்கு பெரும் பிரிவுகளை கொண்டுள்ளது.

Thiruvalluvar History in Tamil

காமத்துப்பாலின் முழு விளக்கம்:

திருவள்ளுவர் இயற்றியிலேயே மூன்றாவது மிகப்பெரிய பிரிவு இந்த காமத்துப்பால் அதிகாரம் மட்டும்தான். ஆண் மற்றும் பெண் ஆகிய இருவருக்கும் இடையில் ஏற்படக்கூடிய காதல் மற்றும் இன்பத்தை தெளிவாக இந்த அறத்துப்பால் நூலில் குறிப்பிட்டுள்ளார் திருவள்ளுவர்.

காமத்துப்பால் நூலானது 25 அதிகாரங்களை கொண்டுள்ளது.

இந்த மூன்று பெரும் பிரிவுகளிலும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் 10 குறள்கள் வீதம் மொத்தம் 133 அதிகாரத்தில் 1330 குறள்கள் எழுதப்பட்டுள்ளது.

திருக்குறளைப் பற்றிய சில சுவாரசியமான செய்திகள்:

1. திருக்குறளை ஆங்கிலத்தில் எத்தனை பேர் மொழிபெயர்த்துள்ளனர் – 40 பெயர்

2. திருக்குறளில் இடம் பெற்றுள்ள பறவைகளின் பெயர்கள் – புழு, நாகம், பாம்பு, சங்கு அல்லது நத்தம், முதலை, மீன், கயல் மீன், காக்கை, கொக்கு, அண்ணன், மயில், ஆமை, புல் அல்லது பறவை

3. திருக்குறளில் ஒரே ஒரு முறை மட்டுமே வந்துள்ள சொற்கள் – வீ, ங

4. திருக்குறள் முதல் முதலில் அச்சு வடிவத்தில் எழுதப்பட்ட ஆண்டு – 1812

5. திருக்குறளில் உள்ள இரண்டு மலர்களின் பெயர்கள் – அனிச்சம், குவளை

6. திருக்குறளில் உள்ள ஒரே பழத்தின் பெயர் – நெருஞ்சி பழம்

7. திருக்குறளில் உள்ள ஒரே விதையின் பெயர் – குன்றிமணி

8. திருக்குறளில் உள்ள இரண்டு மரங்களின் பெயர்கள் – பனை மற்றும் மூங்கில்

9. திருக்குறள் நூலை முதன் முதலில் அச்சிட்டவர் பெயர் – தஞ்சை ஞானப்பிரகாசர்

10. திருக்குறள் நூலை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவரின் பெயர் – ஜி யு போப்

11. திருக்குறளில் எழுதப்படாத ஒரே எண் – 9

12. திருக்குறளில் உள்ள இரண்டு மரங்களின் பெயர்கள் – பனை மற்றும் மூங்கில் மரம்

13. திருக்குறள் நூலில் எழுதப்படாத இரண்டு தமிழ் வார்த்தைகள் – தமிழ் மற்றும் கடவுள்

14. திருக்குறள் நூலுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடையவர்

15. லண்டனில் திருவள்ளுவர் சிலை எங்கு உள்ளது – ரிசல்ட் கோயில் உள்ள ஸ்கூல் ஆப் ஏரியன்ட்

16. வள்ளுவர் கோட்டம் எங்கு உள்ளது – சென்னை

Thiruvalluvar History in Tamil

திருக்குறளின் முதல் பதிப்பு வரலாறு:

1812 ஆம் ஆண்டு தஞ்சாவூர் சேர்ந்த ஞானப்பிரகாசர் என்பவர் திருக்குறளை முதன் முதலில் மொழிபெயர்த்து அதனை “திருக்குறள் மூலப்பாடம்” என்னும் தலைப்பில் அமைந்த நூலாக வெளியிட்டார்.

மேலும் திருக்குறள் நூலில் உள்ள இலக்கண இலக்கிய பிழைகள் அனைத்தும் சுத்தப்படுத்தப்பட்டு, மேலும் இன்னொருடன் நாலடியார், மூலப் பாடம், திருவள்ளூர் மாலை, ஆகிய நூல்களும் சேர்த்து வெளியிடப்பட்டது.

Updated On: 9 April 2024 2:19 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  5. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  7. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  8. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  9. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!