/* */

students conference -JKKN பொறியியல் கல்லூரியில் மாணவர் தலைமையிலான மாநாடு

students conference -JKKN பொறியியல் கல்லூரியில் மாணவர் தலைமையிலான மாநாடு நடைபெற்றது.

HIGHLIGHTS

students conference -JKKN பொறியியல் கல்லூரியில் மாணவர் தலைமையிலான மாநாடு
X

மாணவர் தலைமையிலான மாநாட்டில் உரையாற்றும் மாணவி.

students conference-நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர் தலைமையிலான மாநாடு இன்று (ஏப்ரல் 3-ம் தேதி) காலை 10 மணி முதல் 10.45 மணி வரை நடந்தது.


JKKN பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த மாநாட்டை கணினி அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் நடத்தினர்.


இந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை துணை விரிவுரையாளர் தனஞ்செயன், மாணவர் தலைமையிலான மாநாட்டை துவக்கி வைத்தார். மூன்றாம் ஆண்டு பயிலும் கிருஷ்ணவேணி Artificial Intelligence என்ற தலைப்பிலும், இரண்டாம் ஆண்டு பயிலும் சத்யா ப்ளாக் செயின் (Block Chain) என்ற தலைப்பிலும் உரையை மிகச் சிறப்பாக நிகழ்த்தினர்.




இந்த மாநாட்டில் கல்லூரி முதல்வர் ரூபன் தேவபிரகாஷ் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவர் தனஞ்செயன் மற்றும் துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர் தலைமையிலான மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்தனர். இறுதியில் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி கூறப்பட்டது.

Updated On: 3 April 2023 1:04 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  3. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  4. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  6. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  9. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  10. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...