/* */

JKKN நர்சிங் கல்லூரி சார்பில் ஈரோட்டில் 'பூமி தின' விழிப்புணர்வு நாடகம்

குமாரபாளையம் JKKN ஸ்ரீ சக்திமயில் செவிலியர் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் பூமி தின நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

JKKN நர்சிங் கல்லூரி சார்பில் ஈரோட்டில் பூமி தின விழிப்புணர்வு நாடகம்
X

பூமியை பாதுகாப்பது குறித்த முன்னுரை வழங்கும் நர்சிங் மாணவி.

ஈரோடு, அரசு மருத்துவமனையில் 22ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, குமாரபாளையம், JKKN ஸ்ரீ சக்திமயில் செவிலியர் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் பூமி தின நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் தலைமை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ துப்புறவு தொழிலாளர்கள் மற்றும் B.Sc நர்சிங் -2 ஆம் ஆண்டு மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

பூமியை பாதுகாப்பது குறித்த மாணவர்களின் நாடகம்.

பூமி தினத்தையொட்டி, 2 ஆம் ஆண்டு நர்சிங் மாணவ,மாணவிகள் பூமியின் முக்கியத்துவத்தை பூமி நாடகத்தின் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதில் பூமியை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றி மக்களுக்கு விளக்கும் விதமாக காட்சிகள் அமைத்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர், மருத்துவர்கள்,செவிலியர்கள், மருத்துவ துப்புறவு தொழிலாளர்கள், நர்சிங் மாணவ,மாணவிகள் பங்கேற்றனர். பூமியின் முக்கியத்துவம், பூமியை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் பூமிக்கு எதிராக தடுக்கப்படவேண்டிய மனித செயல்பாடுகள் என்னென்ன போன்றவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Updated On: 27 April 2022 8:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  2. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  3. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  4. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  5. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  6. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  8. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  9. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  10. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...