/* */

தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள் தெரிவித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

பாண்டிச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

HIGHLIGHTS

தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள் தெரிவித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
X

பாண்டிச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன். (பைல் படம்)

உலகம் முழுவதும், கடவுளுக்கு இணையாக மதிக்கப்படுபவர்கள் மருத்துவர்கள். மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி வாழ்த்தும் விதமாக தேசிய மருத்துவர்கள் தினம் ஆண்டு தோறும் ஜூலை 1 ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

தற்போதைய கொரோனா பெருந்தொற்றுச் சூழலில் மருத்துவர்களின் சேவை மகத்தானது. அல்லும்-பகலும் அயராமல் பணிசெய்து இலட்சக் கணக்கான உயிர்களைக் காப்பாற்றிவரும் மருத்துவர்களின் நலனை நாம் பேணிப் பாதுகாக்க வேண்டும்.

தங்களுக்காக மட்டுமல்லாமல் மற்ற உயிர்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற பொது நலத்தோடு பணியாற்றும் மருத்துவர்களின் வாழ்க்கைக்கு அரணாக இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இந்த நாளில் உறுதி ஏற்போம். இவ்வாறு பாண்டிச்சேரி ஆளுநர் தமிழிசை சௌவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்தார்.

Updated On: 30 Jun 2021 5:49 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்