/* */

விளாப்பாக்கத்தில் கிணற்றில் மிதந்து கிடந்த பச்சிளங் குழந்தையின் சடலம் மீட்பு

விளாப்பாக்கத்தில் கிணற்றில் மிதந்த பச்சிளங் குழந்தையின் சடலத்தை கண்டெடுத்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

HIGHLIGHTS

விளாப்பாக்கத்தில் கிணற்றில் மிதந்து கிடந்த பச்சிளங் குழந்தையின் சடலம் மீட்பு
X

விளாப்பாக்கத்தில் கிணற்றில் மிதந்த பச்சிளங்குழந்தையின் சடலத்தை கண்டெடுத்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். குழந்தை பிறந்து சில நாட்களிலேயே சடலமாக கிணற்றில் மிதந்த அவலம். இராணிப்பேட்டை மாவட்டம் , ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் கிராமத்தில் கிருஷ்ணன், என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் பிறந்து சிலநாட்களேயான பச்சிளங்குழந்தையின் சடலம் மிதந்து கொண்டிருப்பதாக , அப்பகுதி மக்கள் திமிரி போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், அங்குச் சென்ற போலீஸார் குழந்தை பிறந்து சில நாட்களே ஆன பச்சிளங்குழந்தைசடலமாக கிணற்றில் மிதந்து கிடப்பதை கண்டனர். உடனே ஆற்காடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தந்தனர். அதன்பேரில் வந்த மீட்பு படையினர் குழந்தையின் சடலத்தை மீட்டெடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததைத்தொடர்ந்து திமிரி போலீஸார் , வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 13 July 2021 7:20 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  5. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  6. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  9. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  10. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்