/* */

3 நகரங்களில் பொதுமுடக்கம் அமல்

Curfew in 3 Indian cities

HIGHLIGHTS

3 நகரங்களில் பொதுமுடக்கம் அமல்
X

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 3 நகரங்களில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது.

பள்ளி மற்றும் கல்லூரிகளும் மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என மத்தியப் பிரதேச அரசு அறிவித்துள்ளது. மேலும், மகாராஷ்டிராவுக்குச் செல்லும் பேருந்து சேவையை நிறுத்துமாறு முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார். மேலும் நாளொன்றுக்கு 5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அம்மாநிலத்தின் எல்லையை பகிர்ந்து கொள்ளும் இந்தூர், போபால் மற்றும் ஜபல்பூர் ஆகிய 3 நகரங்களில் 2 நாட்களுக்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 10 மணி முதல் வரும் திங்கள்கிழமை காலை 6 மணி வரை பொதுமுடக்கம் அமலில் இருக்கும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது

Updated On: 21 March 2021 5:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  2. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  3. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  4. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  6. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்
  7. நாமக்கல்
    நீரோடையை மறைத்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு; நாமக்கல்லில் விவசாயிகள்...
  8. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  10. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!