/* */

திருவள்ளூர் எம்பி ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருவள்ளூர் எம்பி ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
X

திருவள்ளூர் எம்.பி. ஜெயக்குமார்.

திருவள்ளூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயக்குமாருக்கு, கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும், இடைக்காலத்தில் தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் தனிமை படுத்துக்கொள்ள வேண்டும் என்று, அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொற்றில் இருந்து குணமாகும் வரை, தன்னை தொகுதி மக்கள், கட்சி நிர்வாகிகளும் யாரும் சந்திக்க வரவேண்டாம் என்றும் உடல்நிலை சீரானதும் அனைவரையும் சந்திப்பதாகவும், அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 22 Jan 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...