/* */

சென்னையில் பாதுகாப்பு பணியில் 10,000 போலீசார் - காவல் ஆணையர்

சென்னையி்ல் பாதுக்பாப்பு பணியில் நாளை முதல் 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர். என்று மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

சென்னையில் பாதுகாப்பு பணியில் 10,000 போலீசார் -  காவல் ஆணையர்
X

கொரோனா நோய் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மே 10 காலை 4 மணி முதல் மே.24 காலை 4 மணி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தி உத்திரவிட்டுள்ளார்.

இந்நிலையில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலாக உள்ள நிலையில், சென்னை முழுவதும் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளன. 200 இடங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்பட்டுவருகிறது. பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.

Updated On: 10 May 2021 5:19 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  6. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  8. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  9. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!