/* */

தமிழகத்தில் கொரோனா குறைந்து வருகிறது: இன்று 20,421 பேருக்கு தொற்று!

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இன்று 20,421 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 434 பேர் இறந்துள்ளனர்.

HIGHLIGHTS

தமிழகத்தில் கொரோனா குறைந்து வருகிறது: இன்று 20,421 பேருக்கு தொற்று!
X

தமிழகத்தில் இன்றைய கொரோனா பரவல் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் இன்று 20,421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22 லட்சத்து 37 ஆயிரத்து 233 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 2,44,239 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 33,161 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 19 லட்சத்து 65 ஆயிரத்து 939 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 434 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 005 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையிலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்த வருகிறது. அதன்படி இன்று 1,644 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்ப்டடுள்ளது.

Updated On: 7 Jun 2021 6:52 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...