/* */

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரபுதேவா சாமி தரிசனம்

பிரபல நடன இயக்குனரும், திரைப்பட நடிகருமான பிரபுதேவா, திருப்பதியில் இன்று சுவாமி தரிசனம் செய்தார்.

HIGHLIGHTS

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரபுதேவா சாமி தரிசனம்
X

திருப்பதியில் சாமி தரிசனம் முடித்து வெளியே வந்த பிரபுதேவா.

ஒருகாலத்தில் நடிகை நயன்தாராவுடன் கிசுகிசுக்கப்பட்டவர், பிரபுதேவா. அதன்பின்னர், இருவரும் பிரிந்தனர். திரைப்படங்களிலும், இந்தி படங்கள் பக்கமும் பிரபுதேவாவின் கவனம் திரும்பியது.

இந்த சூழலில், பிரபு தேவா இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில், சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் வெளியே வந்த அவருக்கு, கோயில் வளாகத்துக்குள் இருக்கும் ரங்கநாயக மண்டபத்தில், தேவஸ்தானம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

தரிசனத்திற்கு பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த பிரபுதேவாவை அடையாளம் கண்டு கொண்ட ரசிகர்கள், அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

Updated On: 2 Nov 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!