/* */

திருப்பதி கோவிலில் நயன்தாரா திருமணத்துக்கு திடீர் அனுமதி மறுப்பு

திருப்பதியில் அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, நடிகை நயன்தாரா- விக்னேஷ் திருமணம் ஜூன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

திருப்பதி கோவிலில் நயன்தாரா திருமணத்துக்கு திடீர் அனுமதி மறுப்பு
X

திரைப்பட முன்னணி நடிகை நயன்தாரா, பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்தார். இருவரின் திருமண ஏற்பாடுகள் குறித்து குடும்பத்தார் ஆலோசனை நடத்தி வந்தனர். இதனிடையே, அண்மையில், நயன்தாரா - விக்னேஷ் சிவம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதை தொடர்ந்து, இருவரின் திருமணமும் ஜூன் 9-ம் தேதி, திருப்பதியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் கசிந்தன. திருமணம் நடைபெற உள்ள இடத்தையும் இருவரும் அண்மையில் போய் நேரில் பார்வையிட்டு வந்தனர்.

 நயன்தாராவின் திருமண அழைப்பிதழ்

ஆனால், தற்போது நயன்தாராவின் திருமணம் கடைசி நேரத்தில் மகாபலிபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரு வீட்டாரின் தரப்பில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே சுமார் 150 பேர் கலந்து கொள்ளவிருந்த நிலையில், திருப்பதி கோவில் நிர்வாகம், இவ்வளவு எண்ணிக்கையில் அனுமதிக்க இயலாது என்று மறுத்ததாக தெரிகிறது.

இதையடுத்து, மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில், வருகிற 9ஆம் தேதி இருவரின் திருமணம் நடைபெற உள்ளது. இருவரின் திருமண அழைப்பிதழ், சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

Updated On: 29 May 2022 6:25 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இஸ்ரேல் நாட்டு பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
  2. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனை
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அ.தி.மு.க.விற்கு தாவிய பா.ஜ.க., தி.மு.க....
  4. தமிழ்நாடு
    ஜூன் 20 ம்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை ரத்து என தகவல்
  5. லைஃப்ஸ்டைல்
    மனித அறிவாற்றல் அதிகரிக்க ஐந்து அடிப்படை வழிமுறைகள் பற்றி...
  6. லைஃப்ஸ்டைல்
    போலி சமையல் எண்ணெயை கண்டறிவது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    அடேங்கப்பா...! ஊற வைத்த வேர்க்கடலையில் இத்தனை மகத்துவமான விஷயங்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    பெயர் சொன்னவுடன் வாயில் எச்சில் ஊறச் செய்யும் பச்சை மாங்காய் - அதுல...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அருகே சீராத்தோப்பு முத்து நகர் பகுதியில் மரம் நடும் விழா
  10. குமாரபாளையம்
    பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு மாத முதல் ஞாயிறு சிறப்பு வழிபாடு