/* */

கீர்த்தி சுரேஷ் கடகடவென 20 கிலோ எடை குறைத்தது எப்படி? இப்படித்தானாம்!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் படத்துக்கு பிறகு 20 கிலோ எடையைக் குறைத்திருந்தார். இதற்காக அவர் என்ன செய்தார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

கீர்த்தி சுரேஷ் கடகடவென 20 கிலோ எடை குறைத்தது எப்படி? இப்படித்தானாம்!
X

விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இவர் நடிக்கும் படங்கள் வெளிவரும்போதெல்லாம் தனி கவனம் பெறும். இதுமட்டுமின்றி இவர் சமூக வலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயன் ஜோடியாக ரஜினி முருகன் படத்தில் நடித்த பிறகு நல்ல வரவேற்பை பெற்றார். இதனைத் தொடர்ந்து தனுஷ், விக்ரம், விஷால், விஜய், ரஜினி என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து மிகப் பெரிய நடிகையாக மாறினார். இப்போதைக்கு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் படத்துக்கு பிறகு 20 கிலோ எடையைக் குறைத்திருந்தார். இதற்காக அவர் என்ன செய்தார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

உடல் எடையைக் குறைக்கும் போது வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டாராம். அசைவ உணவுகளையும் தவிர்த்துள்ளார்.

தினமும் 30 நிமிடங்கள் கார்டியோ, 20 நிமிடங்கள் நடைபயிற்சி செய்திருக்கிறார். வெயிட் லிஃப்ட்டிங் செய்து உடலைக் குறைத்துள்ளார்.

Updated On: 1 Jun 2023 12:51 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!