/* */

Ethirneechal மாட்டிக்கொண்ட அருண், கௌதம்! காப்பாற்ற துடிக்கும் சக்தி!

காரில் சென்று கொண்டிருக்கும் கதிர், கரிகாலன் கண்களில் அருண் மாட்டிக் கொள்ளக்கூடாது என சக்தி, ஜனனி நந்தினி, ஆதிரை பயப்படுகின்றனர். அவர்கள் பயப்பட்டது மாதிரியே கௌதம் மற்றும் அருண் இருவரும் இவர்கள் செல்லும் வழியிலேயே நடந்து வந்துகொண்டிருக்கிறார்கள். நந்தினி அருணைப் பார்த்துவிட்டு அய்யோ இது அருண்ல, கதிர் கண்ணுல மாட்டிடக்கூடாது என்று வேண்டும் அந்த சமயத்தில்.....

HIGHLIGHTS

Ethirneechal மாட்டிக்கொண்ட அருண், கௌதம்! காப்பாற்ற துடிக்கும் சக்தி!
X

எதிர் நீச்சல் இன்றைய எபிசோட் | Ethir neechal serial today episode youtube 20th May 2023


கதிர், கரிகாலன், ஜான்சிராணி, கரிகாலன் அப்பா இவர்கள் ஒரு காரிலும், ஜனனி, நந்தினி, சக்தி, ஆதிரை ஒரு காரிலும் செல்கிறார்கள், கரிகாலன் கார் முன்னால் செல்ல பின்தொடர்ந்து சக்தியின் கார் செல்கிறது. நந்தினி வழக்கம்போல லூஸ்டாக் விடுகிறாள். சக்தி அந்த அருணு.... என ஆரம்பிக்கிறாள் நந்தினி. இதனால் ஜனனி, சக்தி இருவரும் முறைக்கின்றனர். உடனே அருணகிரிநாதர் என்று கூறி சமாளித்துவிட்டு, அடுத்து டிரைவரை வண்டியை நிறுத்திவிட்டு பஸ்ஸில் ஏறிச் செல்லுங்கள் என்று கூறுகிறாள்.

டிரைவர் முதலில் மறுத்தாலும் பின் ஒப்புக்கொண்டு காரை விட்டு இறங்கிவிடுகிறார். அடுத்து நந்தினியை ஆதிரை பாராட்டுகிறாள். நல்லவேளை சமாளிச்சிட்டீங்க, அருண் பெயரை சொல்லி மாட்டிப்போமோ என பயந்துவிட்டதாக கூறுகிறாள். பின் பாலம் தாண்டியது ரைட்டு என்கிறாள்.

அதற்கு சக்தி, அங்குதான் அருணும் கௌதமும் தங்கியிருக்காங்க என்று கூறுகிறான். அய்யய்யோ அங்க அருண் இருப்பத மத்தவங்க பாத்துடப் போறாங்க என்று பதைபதைப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். உடனே நந்தியிடம் கதிருக்கு கால் செய்யும்படி ஜனனி கூறுகிறாள்.

நந்தினியும் கதிருக்கு ஃபோன் செய்கிறாள். கதிரிடம் தாங்கள் சென்று கொண்டிருக்கும் கார் உங்கள் காரை மிஸ் செய்துவிட்டது என கூறுகிறாள். அதற்கு டிரைவரைத் திட்டுகிறான் கதிர். நடந்ததைக் கூறி அந்த இடத்துக்கு பெயர் என்ன என்று கேட்க அதனை கேட்டுவிட்டு நேராக கோவிலுக்கு செல்ல திட்டமிடுகிறார்கள்.

காரில் சென்று கொண்டிருக்கும் கதிர், கரிகாலன் கண்களில் அருண் மாட்டிக் கொள்ளக்கூடாது என சக்தி, ஜனனி நந்தினி, ஆதிரை பயப்படுகின்றனர். அவர்கள் பயப்பட்டது மாதிரியே கௌதம் மற்றும் அருண் இருவரும் இவர்கள் செல்லும் வழியிலேயே நடந்து வந்துகொண்டிருக்கிறார்கள். நந்தினி அருணைப் பார்த்துவிட்டு அய்யோ இது அருண்ல, கதிர் கண்ணுல மாட்டிடக்கூடாது என்று வேண்டும் அந்த சமயத்தில் சக்தி காரை வேகமாக ஓட்டுகிறான்.

கோவிலில் நந்தினிக்கும் கரிகாலனின் அம்மா ஜான்சி ராணிக்கும் இடையே மோதல் தொடங்குகிறது. இதனால் கோபப்பட்டு கதிர் கத்துகிறான். ஜனனியும் நந்தினியை சமாதானப்படுத்தி அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறாள்.

எதிர்நீச்சல் நேற்று எபிசோட் | Ethir neechal serial yesterday episode youtube 19th May 2023

ஆதிரை - அருண் திருமணத்தை குணசேகரனை மீறி நடத்த திட்டமிட்டு ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறார் ஜனனி. அவருக்கு உதவியாக சக்தி, நந்தினி, ரேணுகா, மாமியார் விசாலாட்சி, ஆதிரை, ஜனனியின் நண்பர் கௌதம் உள்ளிட்டோர் நடந்துகொள்கின்றனர்.

கௌதம் உதவியுடன் அருண் கொடைக்கானல் சாலையில் ஒரு கிராமத்தில் தங்கியிருக்கிறார். அவரிடம் அருணை பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்துவிடுகிறான் சக்தி.

அங்கு நடந்த பிரச்னை குறித்து கேட்டு கதிருடன் சண்டைக்கு போக நினைக்கிறான். ஆனால் ஞானசேகரன் அவனைத் தடுத்து விடுகிறார். போக வேண்டாம் இந்த பிரச்னையை நான் பார்த்துக் கொள்கிறேன். தேவையில்லாமல் குழந்தைகளும் இதனால் பாதிக்கப்படும் என்று கூறுகிறான் ஞானசேகரன்.

முன்னதாக ஞானசேகரனிடம் நந்தினியும் அவளது குழந்தையும் மன்னிப்பு கேட்டார்கள். நந்தினி மன்னிப்பு கேட்டு அழுததைப் பார்த்து ஞானசேகரனின் கோபம் அடங்கிப் போனது. ஆனால் கதிர் மீண்டும் வந்து நந்தினியை அடித்து சண்டைக்கு வந்தான். சண்டையை மேற்கொண்டு செல்ல வேண்டாம் என்று கூறி அவனை உள்ளே அனுப்பிவிட்டனர்.

குணசேகரன் தன் தம்பி கதிருக்கு சப்போர்ட் செய்து கொண்டிருக்க, அங்கே ஒரு குழப்பம் வருகிறது. நந்தினியும், கதிரும் சண்டையிட அடுத்து ஆளாளுக்கு பேசுகின்றனர். அப்போது அங்கு கரிகாலனும், அவனது அம்மா ஜான்சி ராணியும் வருகிறார்கள். தாங்கள் குடும்ப கோவிலுக்கு செல்லவேண்டும் என்பதை தெரிவித்து ஆதிரையை அழைத்து செல்ல வேண்டும் என்று கூறுகின்றனர்.

முதலில் ஆதிரை தான் வரமாட்டேன் என்று கூறுகிறார். அதற்கு குணசேகரன் இனிமேல் அதுதான் உன் குடும்ப கோவில் போயிட்டு வா என்கிறார். ஆனால் தான் கல்யாணத்துக்கு பின்னால் போய்க்குறேன் என்றும் தனக்கு தற்போது வர விருப்பம் இல்லை என்றும் கூறுகிறாள் ஆதிரை. அப்போது ஜனனி கண் சைகையில் போயிட்டு வரச் சொல்ல, அவளும் சரி போறேன் என்று கூறிவிட்டு அண்ணனிடம் சொல்கிறாள்,

ஆனால் சக்தியும் ஜனனியும் தன்னுடன் வந்தால்தான் நான் போவேன் என்று ஆதிரைக் கூறுகிறாள். அதே நேரம் குணசேகரன் அவங்கள்லாம் எதுக்குமா.. நீ போயிட்டு வா என்று கோபத்தில் கூற, ஆதிரைக்கு சப்போர்ட்டாக விசாலாட்சியும் போயிட்டு வரட்டுமேப்பா. ஒத்தாசைக்கு இருக்கும் என்று நந்தினி, ஜனனி, சக்தி மூவரும் செல்கின்றனர்.

கதிர், கரிகாலன், ஜான்சிராணி, கரிகாலன் அப்பா இவர்கள் ஒரு காரிலும், ஜனனி, நந்தினி, சக்தி, ஆதிரை ஒரு காரிலும் செல்கிறார்கள், கரிகாலன் கார் முன்னால் செல்ல பின்தொடர்ந்து சக்தியின் கார் செல்கிறது. நந்தினி வழக்கம்போல லூஸ்டாக் விடுகிறாள். சக்தி அந்த அருணு.... என ஆரம்பிக்கிறாள் நந்தினி. இதனால் ஜனனி, சக்தி இருவரும் முறைக்கின்றனர். உடனே அருணகிரிநாதர் என்று கூறி சமாளித்துவிட்டு, அடுத்து டிரைவரை வண்டியை நிறுத்திவிட்டு பஸ்ஸில் ஏறிச் செல்லுங்கள் என்று கூறுகிறாள்.

டிரைவர் முதலில் மறுத்தாலும் பின் ஒப்புக்கொண்டு காரை விட்டு இறங்கிவிடுகிறார். அடுத்து நந்தினியை ஆதிரை பாராட்டுகிறாள். நல்லவேளை சமாளிச்சிட்டீங்க, அருண் பெயரை சொல்லி மாட்டிப்போமோ என பயந்துவிட்டதாக கூறுகிறாள். பின் பாலம் தாண்டியது ரைட்டு என்கிறாள்.

அதற்கு சக்தி, அங்குதான் அருணும் கௌதமும் தங்கியிருக்காங்க என்று கூறுகிறான். அய்யய்யோ அங்க அருண் இருப்பத மத்தவங்க பாத்துடப் போறாங்க என்று பதைபதைப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். உடனே நந்தியிடம் கதிருக்கு கால் செய்யும்படி ஜனனி கூறுகிறாள்.

நந்தினியும் கதிருக்கு ஃபோன் செய்கிறாள். பின்னாடி வந்த தங்கள் கார் கதிர் காரை மிஸ் பண்ணிவிட்டதாகவும், அதனால் எந்த ஊர் என்று சொல்லும்படியும் கேட்கிறாள். கேட்டு சொல்வதாக கூறிய கதிர், டென்சன் ஆகிறான். கரிகாலன், கதிர் வரும் அதே இடத்துக்கு அருணும், கௌதமும் வருகிறார்கள்.

எதிர்நீச்சல் நாளைய எபிசோட் | Ethir neechal serial tomorrow episode youtube 21st May 2023

ஆதிரை திருமணத்துக்கு சம்மதித்து குணசேகரன் மூக்கை அறுக்க ஜனனியுடன் சேர்ந்து திட்டம் தீட்டியிருக்கிறார்கள். இதனால் கரிகாலன் - ஆதிரை திருமணத்தின்போது என்ன நடக்கப்போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

Updated On: 12 July 2023 4:31 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு