/* */

அருவி சீரியல் நடிகைக்கு 44 வயதில் திருமணம்!

44 வயதான நடிகை லாவண்யாவுக்கு இப்போது திருமணம் நடந்துள்ளது. திருப்பதியில் நடந்த இவரது திருமணத்துக்கு அருவி சீரியல் குழுவினர் சென்று கலந்துகொண்டுள்ளனர்.

HIGHLIGHTS

அருவி சீரியல் நடிகைக்கு 44 வயதில் திருமணம்!
X

சூர்ய வம்சம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை லாவண்யா, தற்போது அருவி தொடரில் நடித்து வருகிறார். இவருக்கு தற்போது 44 வயதில் திருமணம் ஆகியிருக்கிறது.


படையப்பா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பெயர் வாங்கியிருப்பார் லாவண்யா. இதன்பிறகும் பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தெனாலி படத்தில் ராஜ் டிவி தொகுப்பாளராக வந்து பேட்டி காண்பார். அந்த காட்சியில் கமல்ஹாசன் பர்பாமன்ஸை பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு ஒரு நொடி இவரது அழுகையையும் காண்பிப்பார்கள். பின் பல படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் வரவில்லை.


தற்போது சீரியல்களில் நடித்து வரும் லாவண்யா, சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் அருவி தொடரில் மூத்த மருமகளாக நடித்து வருகிறார். இவரது கணவர் இவரையும் இரு குழந்தைகளையும் விட்டுவிட்டு இன்னொருத்தியுடன் காதல் செய்து கொண்டிருப்பதாக கதை தொடர்ந்துகொண்டிருக்கிறது.


44 வயதான நடிகை லாவண்யாவுக்கு இப்போது திருமணம் நடந்துள்ளது. திருப்பதியில் நடந்த இவரது திருமணத்துக்கு அருவி சீரியல் குழுவினர் சென்று கலந்துகொண்டுள்ளனர்.



Updated On: 23 March 2023 7:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  2. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  3. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  4. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  5. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  7. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  8. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  10. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!