/* */

மக்கள்மன்ற நிர்வாகிகளுடன் பேசி விட்டு செய்தியாளர்களைச் சந்திக்கிறேன்-ரஜினிகாந்த்

எதிர்காலத்தில் அரசியலுக்கு வரப்போகிறேனா இல்லையா என மக்களுக்கு சந்தேகம் உள்ளது, அது குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்த உள்ளேன் என அண்ணாத்தே நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

மக்கள்மன்ற நிர்வாகிகளுடன் பேசி விட்டு செய்தியாளர்களைச் சந்திக்கிறேன்-ரஜினிகாந்த்
X

ரஜினிகாந்த்

மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் பேசி விட்டு செய்தியாளர்களைச் சந்திக்கிறேன் -ரஜினிகாந்த்

நான் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரப்போகிறேனா இல்லையா என மக்களுக்கு சந்தேகம் உள்ளது, அது குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்த உள்ளேன் என அண்ணாத்தே நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்

நான் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரபோகிறேனா? இல்லையா என்று உங்களிடம் பல கேள்விகள் உள்ளன. அது குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்த உள்ளேன் மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் கருத்து கேட்ட பிறகு எதிர்கால அரசியல் குறித்த முடிவு பற்றி அறிவிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


மேலும் அண்ணாத்த படப்பிடிப்பு, கொரானோ ஊரடங்கு இருந்ததால் ரசிகர்களை சந்திக்க முடியவில்லை என தெரிவித்தார். முன்னதாக அவரது ரசிகர்கள் பாபா சிலை மற்றும் பாபா முத்திரையுடன் நடிகர் ரஜினிகாந்த் வருகைக்காக காத்திருந்தனர்.

Updated On: 15 July 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  2. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  3. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  4. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  5. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  6. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  7. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  9. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  10. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்