/* */

ஃபெப்சி தொழிலாளர்கள் வீடு கட்ட விஜய் சேதுபதி ரூ.1 கோடி நன்கொடை

நடிகர் விஜய் சேதுபதி ஃபெப்சி தொழிலாளர்கள் வீடு கட்டுவதற்காக ரூ. 1 கோடியை நன்கொடையாக அளித்துள்ளளார்

HIGHLIGHTS

ஃபெப்சி தொழிலாளர்கள் வீடு கட்ட விஜய் சேதுபதி ரூ.1 கோடி நன்கொடை
X

நடிகர் விஜய் சேதுபதி

கொரோனா ஊரடங்கு காரணமாக திரைத்துறை பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்தது. திரைத்துறையையே சார்ந்து பிழைத்த தினசரி தொழிலாளர்கள் உணவுத்தேவையை சமாளிக்கவே அல்லல்படும் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இதனையடுத்து 'ஃபெப்சி' என அழைக்கப்படும் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு, ஊரடங்கு காரணமாக நெருக்கடியைச் சந்தித்துவரும் திரைப்படத் தொழிலாளர்களுக்கு முடிந்தளவிலான உதவிகளை செய்து வருகிறது.

இந்த அமைப்பின் முயற்சிக்கு கைகொடுக்கும் வகையில், திரைத்துறையைச் சேர்ந்த பல பிரபல நடிகர்கள் தொடர்ந்து நன்கொடை அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி ஃபெப்சி தொழிலாளர்கள் வீடு கட்டுவதற்காக ரூ. 1 கோடியை இன்று நன்கொடையாக அளித்துள்ளார்.

இதற்கான காசோலையை ஃபெப்சி சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர். ஃபெப்சி தொழிலாளர்கள் நலன் கருதி நன்கொடை அளித்த நடிகர் விஜய்சேதுபதிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Updated On: 3 Oct 2021 3:11 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  6. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  7. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  8. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  10. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...