/* */

நடிகர் சிவக்குமார் குடும்பம் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிவாரணம்.

தமிழில் படித்தவர்களுக்கு தமிழகத்தில் வேலை

HIGHLIGHTS

கொரோனா தடுப்பு பணிகளுக்காக 1 கோடி நிவாரண நிதி - முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நடிகர்கள் சூர்யா, கார்த்தி வழங்கினர்.

என்றும் மார்க்கண்டேயன் என எல்லோரலும் அன்பாக அழைகப்படும் தமிழ் திரைப்பட நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்தித்து ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர்.

நடிகர்கள் சிவகுமார் சூர்யா கார்த்தி ஆகியோர் தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று சந்தித்தனர் அப்பொழுது தடுப்பு நடவடிக்கையை உதவும் வகையில் அவரிடம் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கினர் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சிவகுமார் தமிழில் படித்தவர்களுக்கு தமிழகத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்



Updated On: 12 May 2021 3:36 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  2. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  4. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  5. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  6. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  7. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  8. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  9. ஈரோடு
    வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு
  10. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...