/* */

ஒருநாள் ஓய்வுக்குப்பின் இன்று மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது

ஒருநாள் ஓய்வுக்குப்பின் இன்று மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது.

HIGHLIGHTS

ஒருநாள் ஓய்வுக்குப்பின் இன்று மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது
X

மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் கம்பெனிகள், சர்வதேச விலை நிலவரத்துக்கு இணையாக, தாங்களே விலையை நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்று ஏற்கனவே மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனால் கடும் கொரோனா தொற்று பரவல் காலத்திலும். அரசு விடுமுறை நாட்களிலும், அடிக்கடி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது.

கடந்த 22ம் தேதி முதல் மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த துவங்கினர். மார்ச் 31 வரை 9 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.05ம், டீசல் விலை ரூ.6.05ம் உயர்த்தப்படது. நேற்று ஏப்.1ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தவில்லை. இன்று 2ம் தேதி மீண்டும் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரத்துவங்கியுளள்ளது.

நாமக்கல் பகுதியில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 76 பைசா உயர்த்தப்பட்டு ரூ.108.84 ஆகவும், பிரிமியம் பெட்ரோல் லிட்டருக்கு 76 பைசா உயர்த்தப்பட்டு ரூ.113.15 ஆகவும், ஒரு லிட்டர் டீசலுக்கு 76 பைசா உயர்த்தப்பட்டு ரூ.98.92 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Updated On: 2 April 2022 6:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் நாடகத்தின் அரங்கேற்ற நாள், திருமணம்..! வாங்க வாழ்த்தலாம்..!
  2. வீடியோ
    நாங்க நசுக்கவும் இல்ல பிதுக்கவும் இல்ல | Pa.Ranjith-க்கு பதிலடி...
  3. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  4. இந்தியா
    மும்பையில் கனமழை! முடங்கிய மெட்ரோ போக்குவரத்து..!
  5. வீடியோ
    🔴LIVE : ஜம்மு காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்...
  6. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  7. இந்தியா
    மும்பையில் திடீர் கனமழை..! வெப்பத்துக்கு ஓய்வு..!
  8. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள்: ஈரோட்டில் தங்கத் தேர் இழுத்த...
  9. லைஃப்ஸ்டைல்
    வட துருவ ஒளியின் மாயாஜாலம்!
  10. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...