/* */

சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறையில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறையில் பள்ளிகளுக்கு விடுமுறை
X

சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் இரவில் மழை பெய்த நிலையில், இன்று காலையிலும் பல இடங்களில் மழை நீடித்து வருகிறது. இதையடுத்து சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பல இடங்களில் மழை தொடரும் நிலையில், அங்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்திற்கும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், விடுமுறை உண்டா இல்லையா என மாணவர்கள் அரசின் அறிவிப்பை எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில், ஒருசில மாவட்ட நிர்வாகங்கள் தாமதமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Updated On: 2 Nov 2021 7:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  2. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  3. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  4. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  5. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  6. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  7. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!