இங்கிலாந்தில் இன்று குழந்தைகள் பள்ளிக்கு திரும்புகின்றனர்

Update: 2021-03-09 06:30 GMT

இங்கிலாந்தில் இன்று குழந்தைகள் பள்ளிக்கு திரும்புகின்றனர்.

கொரோனா வைரஸுக்கு எதிரான வெகுஜன தடுப்பூசி நடவடிக்கைக்குப்பிறகு அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை குறைக்கத் தொடங்கியுள்ளன.   

புதிய ஆண்டின் தொடக்கத்திலிருந்து பள்ளிகள் குழந்தைகளுக்காக திறந்திருக்கும்.எல்லா குழந்தைகளும் வீட்டிலேயே இருந்ததால், வேலை செய்யும் பெற்றோருக்கு தலைவலி ஏற்படுகிறது மேலும் அவர்களின் கற்றலில் ஏற்படும் பாதிப்பு குறித்த அச்சம் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

5 முதல் 11 வயதுடைய மாணவர்கள் திங்கள்கிழமை மீண்டும் வகுப்பறைக்குச் செல்கிறார்கள்.ஸ்காட்லாந்தில் கடந்த மாதம் நான்கு முதல் ஏழு வயது குழந்தைகள்பள்ளிக்கு திரும்பியுள்ளனர், மேலும் பழைய மாணவர்கள் மார்ச் 15 முதல் பகுதிநேர  வகுப்பிற்குசெல்ல உள்ளார்கள் .


Tags:    

Similar News