மதுரை சீமான்நகர் பாரதிபுரம்பதிமூன்றாவது தெருவைச்சேர்ந்தவர் ஜெயபாண்டி36. இவர் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார். அப்போது வீட்டின் முன்கதவை உடைத்துச்சென்ற மர்ம ஆசாமிகள் வீட்டில் பீரோவில்வைத்திருந்த இரண்டரைபவுன் தங்க நகைகள் வெள்ளிப்பொருட்கள் பணம் ரூபாய் இருபதாயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.